திருவள்ளூரில் தேரே தஞ்சம் என்று மகனுடன் வாழும் நெல்லை பெண்ணுக்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தர்மபுரி அருகே வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில் விருப்ப மனு பெறுதல் மற்றும் மாவட்ட ஆலோசனை கூட்டம் வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடன் சான்றிதழ் வழங்காததால் புதிய கடன் பெற இயலவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,056 கன அடியாக உள்ளது.
விழுப்புரம் வேர்ஹவுஸ் குடோன் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஈரோட்டில் நேற்று திடீரென மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
கிருஷ்ணாபுரம் காலனியில் அம்பேத்கர் வாசக சாலை நிலம் மீட்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி கதவை உடைத்து உணவு தேடும் கரடிகளால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த நான்காம் தேதி துவங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாலா தனது மனைவியை விவாகரத்து செய்திருப்பது திரைத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் நடைபெற்ற பால்குடம் ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
வந்தவாசி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளியின் சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
குமாரபாளையத்தில் முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
load more