மகா சண்டிகா கோமம் இலங்கைவாழ் சைவ அடியவர்களே ஈழ வள நாட்டின் தென் கோடியிலே கோயில் கொண்டு அருள் பாலித்து கொண்டிருக்கும் அம்பாரை,நிந்தவூர்,
அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக இருந்தால் நமது மக்களின் தீர்வு விடயத்தில் இன்னும் விரைவாகக் கூடுதலான பெறுபேறுகளை நாங்கள்
யாழில் அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி செல்வா பலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அப்துல் அஸீஸ் பிராந்திய இணைப்பாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கல்முனை . இன்று நாட்டின் அபிவிருத்தியில் முன்னின்று உழைக்கும் சக்தியாக
சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி சந்திப் பகுதியில் ஏ9வீதியில் 06/03 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்
சாவகச்சேரி நிருபர் அமரர் கருணாகரன் சாரதாம்பாள் நினைவாக சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் பொது
சாவகச்சேரி நிருபர் மறவன்புலவு ஸ்ரீ ஐயப்ப தேவஸ்தானத்தில் 05/03 சனிக்கிழமை சிவலிங்கப் பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிவகுரு ஆதீன முதல்வர்
கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி மகளிர் அணியின் ஏற்பாட்டில், 2022ஆம் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வு, 07.03.2022 இன்றையநாள் பசுமைப்பூங்காவில் சிறப்புற
சாவகச்சேரி நிருபர் தென்மராட்சியில் இந்த வாரம் தொடக்கம் கிராம அலுவலர் பிரிவு ரீதியாக தடுப்பூசி முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை
அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக மருதமுனையை சேர்ந்த சமட் ஹமீட் தேசிய காங்கிரஸினால் பெயரிடப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நிருபர் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு மட்பாண்ட உற்பத்திக் கிராமத்தினை பாரம்பரிய மற்றும் கிராமிய கைத்தொழில்
ஆரையம்பதியில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம் – 2022 மார்ச் 08ஆந் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு அதன்
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 576 கிராம சேவகர் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குறைந்த வருமானம் பெறும் 626 குடும்பங்களுக்கு வீடமைப்பு
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று இரவு பல்கலைக்கழக முன்னால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீப்பந்தம் மற்றும் சுலோகங்களை ஏந்தியவாறு
2022 சர்வதேச “பங்கபந்து” போட்டியில் பங்கேற்கும் இலங்கை தேசிய கபடி அணியில் நிந்தவூர் மதீனா விளையாட்டு கழக இரு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
load more