Amazon app வினாடி வினா மார்ச் 7 , 2022: Amazon Pay இருப்பில் ரூ.5,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,055 கன அடியாக உள்ளது.
சோழசிராமணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கொங்கர்பாளையத்தில், திருமணத்திற்கு சென்ற போது, வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.
புயல் எச்சரிக்கை காரணமாக பட்டுக்கோட்டை கடல் பகுதி மீனவர்கள் ஐந்தாவது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தஞ்சை மாவட்டத்தில் தம்பிக்கோட்டை
கட்டபெட்டு கிராமத்தில் வீட்டின் கூரை மீது ஏறிய காட்டெருமை இரண்டு மணி நேரம் போராடி வீட்டின் கூரையில் இருந்து இறங்கியது
கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, கருப்பு கண்ணாடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா வழங்கினார்
திருச்சி மாவட்டத்தில் 29 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சியில் பேராசிரியர் அன்பழகன் 2-ம் ஆண்டு நினைவு தினம் அமைச்சர் நேரு தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
பவானி அருகே தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கொடுங்கையூரில் வாக்கிங் சென்ற நபரிடம் 2000 ரூபாய் பணம் பறித்த வழக்கில் 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
கூட்டணி தர்மத்தை மீறியதாகக்கூறி, மன்ற தலைவர் பதவியை திமுக ராஜினாமா செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர் மவுன போராட்டத்தில்
திருச்சி அருகே காவிரி குடிநீர் குழாய் பதிக்கும் பணியின்போது குழிக்குள் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
load more