டெல்லி: டெண்டர் முறைகேடு விசாரணையை எதிர்த்த எஸ். பி. வேலுமணி வழக்கில் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை பதிலளிக்க
கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக உறுதியோடு இருந்து எம். ஜி. ஆர், ஜெயலலிதாவின் வழியில் கழகத்தை காப்போம், கவலை வேண்டாம் என சசிகலா கூறியுள்ளார்.
பொதுமக்கள், மாணவர்கள் வெளியேறும் வகையில் நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ பிடிக்க
உக்ரைன் தலைநகர் கீவ்வில் சுடப்பட்ட இந்தியர் ஹர்ஜோத்சிங் உக்ரைனில் இருந்து போலந்து சென்றடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர்
சென்னை: நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 139.13 டாலராக அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் இறுதிக்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் அருகே மொய் விருந்து விழா மீண்டும் களைகட்டியுள்ளது. பரவலால் மொய் விருந்து விழாக்கள்
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் 2 ஆண்டுக்கு பின் மீண்டும் விசாரணை தொடங்கியது. சம்மன் அனுப்பப்பட்டதையடுத்து அப்போலோ
அரியலூர்: அரியலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பல நாட்களாக குடிநீர் சாலை விநியோகம் செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் மறியலில் பட்டா.
கட்சிக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும். இல்லையெனில் வேறு ஒருவரைக்கூட பொதுச் செயலாளராக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கவேண்டும்.
சென்னை: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் இதன் எதிரொலியாக தங்கம் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. கிராம் 5 ஆயிரத்தையும்,
சென்னை: ஆசிய துடுப்புப் படகு போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தினை தெரிவித்தார். விஷ்ணு சரவணன், கணபதி,
5 சவரனுக்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார். தூத்துக்குடியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
load more