வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 3 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு தென் மேற்கு வங்கக் கடலில் நிலவிய
கடலூர் திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி திமுக நடவடிக்கை கடலூர் திமுக எம்எல்ஏ கோ.அய்யப்பன் கட்சியிலிருந்து
நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் டே ஷோவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கொடுத்த புகாரில் வசூலித்த பணத்தை திருப்பித் தர
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனை சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சென்னையில் இருந்து திருவள்ளூர் வரை சைக்கிளிங் சென்று உடற்பயிற்சி மேற்கொண்டார். சென்னையில் இருந்து சைக்கிளில்
திருப்பூரில் நகை அடகுக் கடைக்குள் புகுந்து 375 சவரன் நகைகள், வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற வடமாநில முகமூடி கொள்ளையர்கள் 4 பேரை நாக்பூரில் வைத்து
தூத்துக்குடியில் இருந்து கடல்வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்த முயன்ற 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 450
தேசியப் பங்குச்சந்தை முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை மத்தியத் தடய அறிவியல் ஆய்வக உளவியலாளர்கள் உளவியல் சோதனைக்கு
உக்ரைனுக்கு கூடுதலாக போர் விமானங்களை அனுப்புமாறு அமெரிக்காவிடம் அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 11ஆவது
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, பயணச்சீட்டு வாங்கி ரயிலில் பயணித்து மாணவியர் மற்றும்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் கர்நாடகா இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
தமிழகத்தின் பத்து மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில்
புனேயில் மெட்ரோ ரயில் போக்குவரத்துத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, ஆற்றுக்குப் புத்துயிரூட்டும் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார். ஆற்றுநீரை
துபாயில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வெள்ளி முலாம் பூசி கடத்தி வரப்பட்ட 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள்
தெலங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு 5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளியை கடத்த முயன்ற 5 பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா-ஆந்திரா
load more