அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ரூ.6.10 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 294 கன அடியாக உள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இலட்சார்ச்சனை திருவிழாவில் ஏராளாமான பக்தர்கள் பங்கேற்றனர்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து, பட்டிவீரன்பட்டி திமுக பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்
தூசி அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மனிதர்கள் மீதான நேசிப்பை எங்கு கற்றுக்கொண்டார் என்பதை கூறுகிறார்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சி துணை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
திருவண்ணாமலை அருகே குடும்ப பிரச்னையால் குழந்தைக்கு தொடர்ந்து சூடு வைத்து சித்ரவதை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
விடுமுறை நாளான இன்று ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.
கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் ஏகாம்பர ஈஸ்வரர் கோயில் ருத்ராட்ச மரத்தில் ருத்ராட்ச பழம் பழுத்துள்ளது
ஈரோடு மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் முருகேஷ் துவக்கி வைத்தார்.
சோழவரம் அருகே வெள்ளநீர் வெளியேற்றுவது குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
கோபிசெட்டிப்பாளையம் அருகே ஆற்றில் மூழ்கிய பனியன் நிறுவன தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
load more