மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.திருச்சி அருகே வசிக்கும் லாரி ஓட்டுநரான தந்தை
கடலூர் தொகுதியின் திமுக எம்எல்ஏ அய்யப்பன், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம்
இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்தில் அறிமுகமாகி பேசி பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.சென்னை: பரங்கிமலை
கோவையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்க நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்து 71 லட்சம் ரூபாய் வரை
தமிழ்நாடு அரசின் நூலகங்களுக்கு வேண்டிய நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் வாங்கும் பணிகளை மேற்கொள்வதற்காக புதிய குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை
தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் திராவிட முன்னேற்றக் கழகம் வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை என்றும்
கொத்தனார் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் பணம் கொள்ளை அடித்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் வலைவீசித் தேடி
18 வயதுக்கு குறைவான சிறார்கள் குற்றச் சம்பவங்களில் சிக்குவது அதிகரித்துள்ளதாகவும், அதனைத் தடுக்க கூடுதலாக 51 காவல்துறை BOYS AND GIRLS CLUB தொடங்கப்படும் எனவும்
திருச்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தனர்.திருச்சி:
மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது. பேட்டிங்கில் 59 பந்துகளுக்கு 67 ரன்களைக் குவித்து
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன்மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட
திருவள்ளூர் அருகே ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்தியதில் இரு பிரிவுக்கு இடையே ஏற்பட்ட தொழில் போட்டியில், வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில்
உக்ரைனில் சிக்கி இருந்த பொன்னேரியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நள்ளிரவில் வீடு திரும்பிய நிலையில் அவரை அவரது பெற்றோர் ஆரத்தழுவி
load more