மேக்கேதாட்டு அணை பிரச்னையை மத்திய அரசால் தீர்க்க முடியாது என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
அடுத்த 24 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்
உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அங்குள்ள வினிட்ஸ்யா விமானப்படை தளத்தை ரஷ்யா அழித்தது. உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24ம் தேதி நுழைந்த ரஷ்ய ராணுவம்,
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ மாசி 23 – தேதி 07.03.2022 – திங்கள்கிழமை வருடம் – ப்லவ வருடம்அயனம் – உத்தராயணம்ருது – சிசிர ருதுமாதம் – மாசி –
உக்ரைன் அண்டை நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கொண்டிருந்த தனிப்பட்ட நல்லுறவின் காரணமாகவே உக்ரைனில் இருந்து இந்தியர்கள்
லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, ஜார்கண்ட்,
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44.63 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ்
யுக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் யுக்ரேனின் மரியுபோல் நகரில் ரஷ்ய படைகள் தொடந்து குண்டு தாக்குதல் நடத்தி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உக்ரைன் நாட்டில் சிக்கியிருக்கும் இந்திய
தேசிய பங்கு சந்தையின் ரகசிய தகவல்களை முகம் தெரியாத சாமியாரிடம் பகிர்ந்ததாக கூறப்படும் வழக்கில் NSE முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ
தமிழ்நாட்டில் (07/03/22) இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. (07/03/22) இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்த படியே இருந்து வருகிறது. கடந்த 24-ந் தேதி உக்ரைன்- ரஷியா இடையே போர் தொடங்கிய போது தங்கம் விலை அதிரடியாக
அ. தி. மு. க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமானையும்,
load more