நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே
வியர்வைதுளிகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது . “பெண்
காலத்திற்கு காலம் அறிக்கைகள் வருவதுண்டு எனினும் இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதிலேயே கூடுதல் கவனம் வேண்டும் என கடற்றொழில் அமைச்சர்
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரும் கையெழுத்து போராட்டத்துக்கு நுவரெலியாவில் மாபெரும் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. பயங்கரவாத
தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக தற்போது ஓரணியில் திரண்டுள்ளோம். மக்களும்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நேற்று முன்தினம்
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ
எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய
கொரோனா தொற்று உறுதியாகி 7 நாட்களுக்கு பின்னர் மரணிப்போரது மரணம் கொரோனா மரணமாக கருதப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) முதல்
சட்டவிரோத நிதிசேகரிப்பில் ஈடுபட்ட ஆயிரத்து 100 பேர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா
நாட்டில் நாளைய தினம்(திங்கட்கிழமை) மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் இதுதொடர்பான
நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. பாணந்துறை, ஹொரணை, மத்துகம உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இவ்வாறு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12ஆவது நாளாகவும் தாக்குதல் நீடித்து வருகின்ற நிலையில், தலைநகர் கீவ் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த தயாராகி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தாம் சந்திக்கவில்லை என பதவி நீக்கப்பட்ட அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிரதமரால் சந்திப்புக்கு அழைப்பு
load more