www.maalaimalar.com :
போக்சோவில் எலக்ட்ரீசியன் கைது 🕑 2022-03-05T11:56
www.maalaimalar.com

போக்சோவில் எலக்ட்ரீசியன் கைது

திருச்சி:திருச்சி எடலைப்பட்டி புதூரில் உள்ள மளிகைக் கடைக்காரரின் மகள் அரசு கல்லூரியில் மருந்தியல் படித்து வருகிறார். இவர் செல்போனில் தொடர்ந்து

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் கட்சி கட்டுப்பாட்டை மீறலாமா? கி.வீரமணி வேதனை 🕑 2022-03-05T11:55
www.maalaimalar.com

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் கட்சி கட்டுப்பாட்டை மீறலாமா? கி.வீரமணி வேதனை

சென்னை:திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பாக மாநகராட்சி, நகராட்சி,

வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை 🕑 2022-03-05T11:53
www.maalaimalar.com

வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

அரியலூர்:அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று

ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்திய அணுமின் நிலையத்தில் இன்று தீப்பிடித்தது 🕑 2022-03-05T11:50
www.maalaimalar.com

ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்திய அணுமின் நிலையத்தில் இன்று தீப்பிடித்தது

கீவ்:உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள் அந்நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களை கைப்பற்றவும் தாக்குதல் நடத்தியது.முதலில் செர்னோபில்

திருப்பூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கோவில் நிலம் மீட்பு 🕑 2022-03-05T11:49
www.maalaimalar.com

திருப்பூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கோவில் நிலம் மீட்பு

திருப்பூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கோவில் நிலம் மீட்கப்பட்டது. கோவில் நிலத்தை மீட்கும்போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு- 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு 🕑 2022-03-05T11:46
www.maalaimalar.com

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு- 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

மதுரை: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதி ஆகியோர் காதலித்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லூரிக்கு

திருப்பூர் சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு 🕑 2022-03-05T11:45
www.maalaimalar.com

திருப்பூர் சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

திருப்பூர் சங்கராமநல்லூர் பேரூராட்சி மறுதேர்தலின்போது அ.தி.மு.க. சார்பில் 5, தி.மு.க. சார்பில் 2 கவுன்சிலர்கள் மட்டுமே தேர்தலுக்கு வந்தனர். இதனால்

அ.தி.மு.க. ஆதரவுடன் ஜெயிப்பதா? தி.மு.க. கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்து கட்சியினர் போராட்டம் 🕑 2022-03-05T11:43
www.maalaimalar.com

அ.தி.மு.க. ஆதரவுடன் ஜெயிப்பதா? தி.மு.க. கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்து கட்சியினர் போராட்டம்

உப்பிலியபுரம்:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அருகே உள்ள பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில்

நெடும்பலத்தில் முதன்மை திட்டப் பயிற்சி முகாம் 🕑 2022-03-05T11:41
www.maalaimalar.com

நெடும்பலத்தில் முதன்மை திட்டப் பயிற்சி முகாம்

திருத்துறைப்பூண்டி:திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்தில் பட்டியலின, பழங்குடி இனத்தவர்களுக்கான முதன்மை திட்ட பயிற்சி முகாம் இந்திய அரசின்

வள்ளலார் கோவிலில் இசை விழா நிறைவு 🕑 2022-03-05T11:38
www.maalaimalar.com

வள்ளலார் கோவிலில் இசை விழா நிறைவு

தரங்கம்பாடி:மயிலாடுதுறையில் வள்ளலார் கோயில் எனப்படும் மேதா தட்சிணாமூர்த்தி கோயிலில் நடைபெற்றுவந்த கோபாலகிருஷ்ண பாரதியின் 34&வது ஆண்டு இசை விழா

இயக்குநர் கரு.பழனியப்பனுக்கு முக்குலத்து புலிகள் கட்சி கண்டனம். 🕑 2022-03-05T11:35
www.maalaimalar.com

இயக்குநர் கரு.பழனியப்பனுக்கு முக்குலத்து புலிகள் கட்சி கண்டனம்.

நாகப்பட்டினம்:முக்குலத்துப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் கூறியிருப்பதாவது:-திரைப்பட இயக்குனரும், சின்னத்திரை நிகழ்ச்சி

வளர்ச்சித் திட்டப் பணிகளை அதிகாரி ஆய்வு 🕑 2022-03-05T11:31
www.maalaimalar.com

வளர்ச்சித் திட்டப் பணிகளை அதிகாரி ஆய்வு

கபிஸ்தலம்:கபிஸ்தலம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளான பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள்,

கிள்ளியூர் பேரூராட்சியில் தலைவர், துணை தலைவராக
கணவன்-மனைவி தேர்வு 🕑 2022-03-05T13:29
www.maalaimalar.com

கிள்ளியூர் பேரூராட்சியில் தலைவர், துணை தலைவராக கணவன்-மனைவி தேர்வு

கன்னியாகுமரி:கிள்ளியூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஷீலா சத்தியராஜ் 13 வாக்குகள் பெற்று பேரூராட்சி

நெல்லை அருகே சிறுமியை திருமணம் செய்த புதுமாப்பிள்ளை கைது 🕑 2022-03-05T13:27
www.maalaimalar.com

நெல்லை அருகே சிறுமியை திருமணம் செய்த புதுமாப்பிள்ளை கைது

நெல்லை அருகே 18 வயது நிரம்பாத சிறுமியை திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை போலீசார் செய்தனர். நெல்லை: நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த தடியன் பட்டி

தண்டையார்பேட்டையில் தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு 🕑 2022-03-05T13:22
www.maalaimalar.com

தண்டையார்பேட்டையில் தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

ராயபுரம்:அம்பத்தூரை சேர்ந்த வாலிபருக்கும் தாம்பரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தண்டையார்பேட்டையில் உள்ள அம்மன் கோவிலில் நேற்று காலை திருமணம்

load more

Districts Trending
சமூகம்   கோயில்   திமுக   நீதிமன்றம்   மருத்துவமனை   மு.க. ஸ்டாலின்   விளையாட்டு   திருமணம்   வேலை வாய்ப்பு   பாஜக   அதிமுக   விஜய்   தேர்வு   சிகிச்சை   தொழில்நுட்பம்   முதலீடு   வரலாறு   மாணவர்   விமானம்   தவெக   பயணி   கூட்டணி   பள்ளி   வழக்குப்பதிவு   சுகாதாரம்   வெளிநாடு   நரேந்திர மோடி   மாநாடு   சுற்றுலா பயணி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வணிகம்   தொகுதி   சட்டமன்றத் தேர்தல்   காவல் நிலையம்   திரைப்படம்   பொருளாதாரம்   தீர்ப்பு   நடிகர்   விராட் கோலி   விமர்சனம்   முதலீட்டாளர்   போராட்டம்   மருத்துவர்   தீபம் ஏற்றம்   பிரதமர்   மழை   விடுதி   பேச்சுவார்த்தை   மாவட்ட ஆட்சியர்   இண்டிகோ விமானம்   ரன்கள்   சந்தை   கட்டணம்   மருத்துவம்   விமான நிலையம்   அடிக்கல்   பொதுக்கூட்டம்   சுற்றுப்பயணம்   பேஸ்புக் டிவிட்டர்   பிரச்சாரம்   ரோகித் சர்மா   கொலை   வாட்ஸ் அப்   நட்சத்திரம்   உலகக் கோப்பை   டிஜிட்டல்   வழிபாடு   கட்டுமானம்   நிவாரணம்   ஒருநாள் போட்டி   டிவிட்டர் டெலிக்ராம்   கார்த்திகை தீபம்   சினிமா   குடியிருப்பு   தண்ணீர்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   செங்கோட்டையன்   சிலிண்டர்   பல்கலைக்கழகம்   காடு   எக்ஸ் தளம்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   முருகன்   பக்தர்   இண்டிகோ விமானசேவை   தங்கம்   மொழி   நிபுணர்   புகைப்படம்   அரசு மருத்துவமனை   போக்குவரத்து   பாலம்   கடற்கரை   மேம்பாலம்   நோய்   முன்பதிவு   ரயில்   மேலமடை சந்திப்பு   விவசாயி   தகராறு  
Terms & Conditions | Privacy Policy | About us