www.maalaimalar.com :
போக்சோவில் எலக்ட்ரீசியன் கைது 🕑 2022-03-05T11:56
www.maalaimalar.com

போக்சோவில் எலக்ட்ரீசியன் கைது

திருச்சி:திருச்சி எடலைப்பட்டி புதூரில் உள்ள மளிகைக் கடைக்காரரின் மகள் அரசு கல்லூரியில் மருந்தியல் படித்து வருகிறார். இவர் செல்போனில் தொடர்ந்து

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் கட்சி கட்டுப்பாட்டை மீறலாமா? கி.வீரமணி வேதனை 🕑 2022-03-05T11:55
www.maalaimalar.com

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் கட்சி கட்டுப்பாட்டை மீறலாமா? கி.வீரமணி வேதனை

சென்னை:திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பாக மாநகராட்சி, நகராட்சி,

வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை 🕑 2022-03-05T11:53
www.maalaimalar.com

வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

அரியலூர்:அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று

ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்திய அணுமின் நிலையத்தில் இன்று தீப்பிடித்தது 🕑 2022-03-05T11:50
www.maalaimalar.com

ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்திய அணுமின் நிலையத்தில் இன்று தீப்பிடித்தது

கீவ்:உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள் அந்நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களை கைப்பற்றவும் தாக்குதல் நடத்தியது.முதலில் செர்னோபில்

திருப்பூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கோவில் நிலம் மீட்பு 🕑 2022-03-05T11:49
www.maalaimalar.com

திருப்பூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கோவில் நிலம் மீட்பு

திருப்பூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கோவில் நிலம் மீட்கப்பட்டது. கோவில் நிலத்தை மீட்கும்போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு- 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு 🕑 2022-03-05T11:46
www.maalaimalar.com

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு- 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

மதுரை: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதி ஆகியோர் காதலித்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லூரிக்கு

திருப்பூர் சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு 🕑 2022-03-05T11:45
www.maalaimalar.com

திருப்பூர் சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

திருப்பூர் சங்கராமநல்லூர் பேரூராட்சி மறுதேர்தலின்போது அ.தி.மு.க. சார்பில் 5, தி.மு.க. சார்பில் 2 கவுன்சிலர்கள் மட்டுமே தேர்தலுக்கு வந்தனர். இதனால்

அ.தி.மு.க. ஆதரவுடன் ஜெயிப்பதா? தி.மு.க. கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்து கட்சியினர் போராட்டம் 🕑 2022-03-05T11:43
www.maalaimalar.com

அ.தி.மு.க. ஆதரவுடன் ஜெயிப்பதா? தி.மு.க. கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்து கட்சியினர் போராட்டம்

உப்பிலியபுரம்:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அருகே உள்ள பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில்

நெடும்பலத்தில் முதன்மை திட்டப் பயிற்சி முகாம் 🕑 2022-03-05T11:41
www.maalaimalar.com

நெடும்பலத்தில் முதன்மை திட்டப் பயிற்சி முகாம்

திருத்துறைப்பூண்டி:திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்தில் பட்டியலின, பழங்குடி இனத்தவர்களுக்கான முதன்மை திட்ட பயிற்சி முகாம் இந்திய அரசின்

வள்ளலார் கோவிலில் இசை விழா நிறைவு 🕑 2022-03-05T11:38
www.maalaimalar.com

வள்ளலார் கோவிலில் இசை விழா நிறைவு

தரங்கம்பாடி:மயிலாடுதுறையில் வள்ளலார் கோயில் எனப்படும் மேதா தட்சிணாமூர்த்தி கோயிலில் நடைபெற்றுவந்த கோபாலகிருஷ்ண பாரதியின் 34&வது ஆண்டு இசை விழா

இயக்குநர் கரு.பழனியப்பனுக்கு முக்குலத்து புலிகள் கட்சி கண்டனம். 🕑 2022-03-05T11:35
www.maalaimalar.com

இயக்குநர் கரு.பழனியப்பனுக்கு முக்குலத்து புலிகள் கட்சி கண்டனம்.

நாகப்பட்டினம்:முக்குலத்துப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் கூறியிருப்பதாவது:-திரைப்பட இயக்குனரும், சின்னத்திரை நிகழ்ச்சி

வளர்ச்சித் திட்டப் பணிகளை அதிகாரி ஆய்வு 🕑 2022-03-05T11:31
www.maalaimalar.com

வளர்ச்சித் திட்டப் பணிகளை அதிகாரி ஆய்வு

கபிஸ்தலம்:கபிஸ்தலம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளான பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள்,

கிள்ளியூர் பேரூராட்சியில் தலைவர், துணை தலைவராக
கணவன்-மனைவி தேர்வு 🕑 2022-03-05T13:29
www.maalaimalar.com

கிள்ளியூர் பேரூராட்சியில் தலைவர், துணை தலைவராக கணவன்-மனைவி தேர்வு

கன்னியாகுமரி:கிள்ளியூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஷீலா சத்தியராஜ் 13 வாக்குகள் பெற்று பேரூராட்சி

நெல்லை அருகே சிறுமியை திருமணம் செய்த புதுமாப்பிள்ளை கைது 🕑 2022-03-05T13:27
www.maalaimalar.com

நெல்லை அருகே சிறுமியை திருமணம் செய்த புதுமாப்பிள்ளை கைது

நெல்லை அருகே 18 வயது நிரம்பாத சிறுமியை திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை போலீசார் செய்தனர். நெல்லை: நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த தடியன் பட்டி

தண்டையார்பேட்டையில் தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு 🕑 2022-03-05T13:22
www.maalaimalar.com

தண்டையார்பேட்டையில் தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

ராயபுரம்:அம்பத்தூரை சேர்ந்த வாலிபருக்கும் தாம்பரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தண்டையார்பேட்டையில் உள்ள அம்மன் கோவிலில் நேற்று காலை திருமணம்

load more

Districts Trending
திமுக   போர்   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   அதிமுக   பாஜக   தொகுதி பங்கீடு   தட்டுப்பாடு   வேட்பாளர்   எரிபொருள்   போராட்டம்   கச்சா எண்ணெய்   சந்தை   சமூகம்   பிராந்தியம்   திருமணம்   வரலாறு   போக்குவரத்து   திரைப்படம்   தேர்வு   ஏவுகணை தாக்குதல்   விஜய்   அரசியல் வட்டாரம்   வழக்குப்பதிவு   காங்கிரஸ்   தவெக   ஹார்முஸ் ஜலம்   போர்ச்சூழல்   பொருளாதாரம்   சிகிச்சை   தேர்தல் ஆணையம்   நீதிமன்றம்   பிரதமர் நரேந்திர மோடி   வாக்கு   திமுக கூட்டணி   உலக நாடு   விளையாட்டு   அரசியல் கட்சி   வெளிநாடு   விலை உயர்வு   எரிவாயு   கருத்து விகடன்   கிழக்கு நாடு   தொண்டர்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   பிரச்சாரம்   இறக்குமதி   ஈரானிய   அச்சுறுத்தல்   சினிமா   புகைப்படம்   எதிர்க்கட்சி   விமர்சனம்   எடப்பாடி பழனிச்சாமி   வணிகம்   பெட்ரோல்   திரையரங்கு   தேர்தல் களம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   மேற்கு ஆசியா   மருத்துவமனை   வளைகுடா நாடு   தமிழக அரசியல்   நரேந்திர மோடி   ரூபாய் மதிப்பு   வான்வழி தாக்குதல்   நகர்வு   மழை   வாக்காளர்   விமானம்   அமமுக பொதுச்செயலாளர்   முதலமைச்சர்   உள்துறை அமைச்சர்   வாட்ஸ் அப்   போர் பதற்றம்   கடன்   கலைஞர்   வேட்புமனு தாக்கல்   மாணவர்   அமித் ஷா   விசிக   எக்ஸ் தளம்   மருத்துவம்   சட்டமன்றத் தொகுதி   சென்னை சூப்பர் கிங்ஸ்   கட்டணம்   கடற்படை   வேட்பாளர் பட்டியல்   அமெரிக்கா அதிபர்   மரணம்   வெளியீடு   தீவிர விசாரணை   கொலை   தொலைப்பேசி வாயில்   வீச்சு   வர்த்தகம்   சுதந்திரம்   திமுக தலைமை   கப்பல் போக்குவரத்து   டிடிவி தினகரன்  
Terms & Conditions | Privacy Policy | About us