உக்ரைனில் 9 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இப்போது தற்காலிகமாக போரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், 8 மாவட்ட பாஜக தலைவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசைக் கண்டித்து, எல். ஐ. சி ஊழியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மகள் காதல் திருமணம் செய்ததால் காதனின் தந்தையைக் கொலை செய்த பெண்ணின் தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்திற்கு மார்ச் 9 ஆம் தேதி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் முக்கிய அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அதிமுகவின் இரட்டை குழல் துப்பாக்கி என்று அதிமுகவினர் கூறிவரும் நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் வெறும் தீபாவளி துப்பாக்கி தான் என ஓ
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கியது.
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 48 வயது மின்வாரிய அதிகாரி ராஜசேகரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மாசி கொடை விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ரேசன் கடை பணியாளர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதில், திமுக கட்சி தேர்தலில் அறிவித்த அறிக்கையின்படி குடும்பத்ட தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து, ஆலோசிக்கப்பட இருப்பதாக
தமிழகத்தில் இன்று மேலும் 223 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34, 50,817 பேராக
உக்ரைனில் 9 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இப்போது தற்காலிகமாக போரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
load more