அன்னவாசல் பேரூராட்சி தலைவரை தேர்வு செய்யும் விவகாரத்தில் அதிமுக, திமுக இடையே மோதல் நடந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்திருப்பது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களை ரஷ்யா
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்.
கோவை மேயராக பதவியேற்றவுடன் கல்பனா குமார் போட்ட முதல் கையெழுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ரஷ்ய வீரர்கள் 9116 பேர்களை கொன்று விட்டோம் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி அணையின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூபாய் 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள்
கடந்த ஒரு வாரமாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது என்பதும் இந்த தாக்குதலில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்யா
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் திமுகவினர் வெற்றிபெற்று வருவது கூட்டணி கட்சிகளை அதிருப்தியில்
ரஷ்யா போர் தொடர்ந்துள்ள உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க உதவுவதாக ரஷ்யாவே தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடர்ந்துள்ள ரஷ்யா அங்குள்ள அணுமின் நிலையத்தை கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி அருகே உள்ள தேவக்கோட்டையில் அதிமுக, அமமுக இணைந்து நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை வீழ்த்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஷ்ய அதிபர் புதின் ரஷ்யாவின் "அணு ஆயுத தடுப்புப் படைகளை" ஒரு "சிறப்பு போர்ச் சூழலுக்கு" நகர்த்துமாறு தனது ராணுவத்திற்கு
எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்து வருவதால் விமான டிக்கெட் கட்டணம் கணிசமாக உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர் தோல்விகளை சந்திப்பதால் அதிமுக தொண்டர்கள் துயரத்தில் உள்ளனர் என சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி.
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முக்கிய கோப்புகளில் ஒன்று பால் விலை குறைப்பு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த
load more