கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் வரை தாம் எந்தவொரு அமைச்சு பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவிற்கு நீதி கிடைக்கும் வரை அமைச்சராக செயற்பட முடியாது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில்
தலைவலிக்காக தலையணை மாற்றிய கதையாகவே அமைச்சர்களின் மாற்றம் இருக்கின்றது. இதன்மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமா ? இதனையும் அரசாங்கம்
பசில் ராஜபக்ஷ எனும் தனி ஒரு நபரின் செயற்பாடுகளால் இன்று ஒட்டுமொத்த நாடும், நாட்டின் பொருளாதாரமும் பதாளத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதாக
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்குள் மதுபோதையில் புகுந்த நபர் ஒருவர் உறுப்பினரின் தந்தையை தாக்க முற்பட்டதுடன் , வீட்டின் வேலிகளை
திலும் அமுனுகம போக்குவரத்து அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், இனிமேல் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்லப்போவதில்லை என்றும்
அருந்திக்க பெர்னாண்டோ மீண்டும் இராஜாங்க அமைச்சராக சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளார். தென்னை, கித்துள், பனை, இறப்பர் செய்கைகள் மேம்பாடு மற்றும்
அமைச்சுகளில் மேலும் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கமைய, வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய விமலவீர திஸாநாயக்க, அனர்த்த
மட்டக்களப்பு மாநகர சபையின் 48 வது பொது அமர்வும் 58 வது மாதாந்த அமர்வும் (வெள்ளிக்கிழமை) நடைபெற்றிருந்தது. மட்டக்களப்பு மாநகர சபையின் மேற்படி
யாழ்ப்பாணம் – கோவில் வீதி பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஷியைட் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், குறைந்தது 30பேர் உயிரிழந்துள்ளதோடு 50பேர்
ஜனாதிபதியின் ஆலாசனைக்கு அமைய வனவளத் திணைக்களங்களின் கீழ் உள்ள வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பில் விசேட
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அனைத்து மயானங்களிலும் அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை(சனிக்கிழமை)
load more