மதுக்கூர் வட்டார 50 விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் இடுபொருட்களை வேளாண் உதவி இயக்குனர் வழங்கினார்.
பாஜ செய்த காரியத்தால் திமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மதுரையில் வரும் 6ம் தேதி 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
மதுரையில், பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, கணவர் மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
தீ விபத்து குறித்து உதகை பி 1 காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருச்சியில் தங்கி காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
திமுக எம்மதமும் சம்மதம் என்று நினைக்கும் கட்சி என்று அயனாவரம் கோயில் ஆய்வு நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு கூறினார்
சென்னை விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்
உக்ரைனில் போர் நடக்கும் பகுதியில் இருந்து எல்லைப் பகுதிக்கு வந்தால் அவர்களை அழைத்து வருவது நடவடிக்கை எடுக்கப்படும்
ஓசூரில் நாளை மறுநாள் (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்களை செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
சுகாதார வளாகம், சிமெண்டு சாலை உள்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாநகராட்சி துணைமேயர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியின் குமரகுருநாதன் துணை மேயராக பதவியேற்பார்
கூட்டணி கட்சியினருக்கு மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளை திமுக ஒதுக்கியுள்ளது
சமூக வலைத்தளங்களில் நடிகர் அஜித்குமார் குடும்ப படம்வைரல் ஆக பரவி வருகிறது.
உலக செவித்திறன் நாளை முன்னிட்டு 5 செவித்திறனற்ற பயனாளிகளுக்கு காதுகேட்கும் கருவிகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
load more