தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட
'கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பல திட்டங்கள் நிதிப் பற்றாக்குறை, கொரோனா நெருக்கடி போன்றவற்றால் நடைமுறைக்கு வரவில்லை. ஆனாலும் தொடக்க நிலை
கடந்த சில நாட்களாக யுக்ரேன் விவகாரத்தில், ராஜிய உறவுகள் என்னும் கயிற்றின் மீது நடப்பது போல மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய சூழல் இந்தியாவுக்கு
விசாரணை அதிகாரியோடும் காவல்துறை கண்காணிப்பாளரோடும் உரையாடியதில், ஒரு மைனர் குழந்தை இறந்தால் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்னவோ அது
யுக்ரேனிய யுத்தத்திற்கு முன்பாக சமீப காலத்தில் மூன்று முறை மிகப் பெரிய அளவில் இந்தியா தனது குடிமக்களை வெளிநாடுகளிலிருந்து மீட்டிருக்கிறது. 1990ஆம்
கீயவ் நகரில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்த போது, க்ரேவை எப்படியாவது என்னுடனேயே அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக
அ. தி. மு. கவில் மீண்டும் சசிகலாவை சேர்ப்பது தொடர்பான பேச்சுக்கள் எழத் தொடங்கியுள்ளன. `தேனி மாவட்ட கழகம் நிறைவேற்றியுள்ள இந்தத் தீர்மானம் என்பது
நீண்ட காலமாகவே கார்பன் உமிழ்வு அளவுகள் இதற்குப் பொறுப்பாகக் கருதப்படுவதால், இது சர்ச்சைக்குரியதாக உள்ளது. இதற்குப் பெருமளவு காரணமான பணக்கார
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் மீனா ஜெயக்குமார், இலக்குமி இளஞ்செல்வி மற்றும் நிவேதா சேனாதிபதி ஆகியோர் இருந்ததாக பேசப்பட்டு வந்த
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள முக்குளம் சாத்தனூர் கிராமத்து சிறுவர்கள் நடிக்கும் விழிப்புணர்வு குறும்படங்கள் பலரின் கவனத்தை
சில குழந்தைகள் வெளிப்படையாகப்பேசலாம், மற்றவை அமைதியாகக் கவலைப்படலாம். எனவே அவர்கள் பதற்றமாக இருப்பதற்கான வெளியே அவ்வளவாகத்தெரியாத அறிகுறிகளை
ரஷ்யப் படையெடுப்பின் காரணமாக 40 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்யக்கூடும் என ஐரோப்பிய ஒன்றியம் (EU) மதிப்பிட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டில், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தொடர் மழை, வெள்ளப்பெருக்கு போன்ற காரணங்களால் அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன.
load more