தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் காவல்துறையினர்
தென்காசி: தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக செயல்பட்டு வரும் நிலையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் போக்குவரத்தும்
கோவை: கோவை அருகே உள்ள ஆதியோகி ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது . இதில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானவர்கள்
கோவை : கோவை 100 அடி ரோட்டில் உள்ள கங்கா யமுனா தியேட்டரில் நடிகர் அஜித் நடித்த வலிமை என்ற திரைப்படம் கடந்த மாதம் 25-ந்தேதி வெளியிடப்பட்டது. தியேட்டரில்
கோவை: கோவை குனியமுத்தூர், ஹர்ஷா கிளாசிக் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பரூக் (வயது 51). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார். மேலும்
கோவை: கோவைக்கு அண்டை மாநிலமானபாலக்காட்டில் நகரின் மைய பகுதியில்பழமை வாய்ந்தகோட்டை உள்ளது. இந்தக் கோட்டை தொல்லியல்துறை கட்டுபாட்டில் உள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய பெண் உட்பட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 2நாட்களுக்கு குடிநீர் வராது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு
கரூர்: புளியங்குடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். காசி மாவட்டம், புளியங்குடி
மதுரை: மதுரை தெப்பக்குளத்தை அடுத்த பழைய குயவர் பாளையம் சேர்ந்த கணவன் ,மனைவி நாகராஜன் 46. மற்றும் இவருடைய மனைவி லாவண்யா 34. ஆகிய இருவர் நேற்றிரவு […]
மதுரை: மதுரையில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் மார்ச் 6 ம் தேதி நடைபெற உள்ளது. மதுரையில், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான பயிற்சி பெற்ற […]
இராமநாதபுரம்: பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர். இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில்
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகேயுள்ள பெரியபட்டிணம் பகுதியில் சுயலாபம் கருதி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து
திருவண்ணாமலை: கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தற்காத்து கொள்ளும் வகையில் மோர், லெமன் ஜூஸ், தர்ப்பூசணி, உள்ளிட்ட
இராமநாதபுரம்: சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது. 02.03.2022-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகேயுள்ள பெரியபட்டிணம்
load more