உக்ரைன் - ரஷ்யா இடையே நீடித்து வரும் போரின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் சரிவை சந்தித்துள்ளன. காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 900 புள்ளிகள்
உக்ரைனில் வான் தாக்குதல் எச்சரிக்கையால் பரபரப்பு வான் தாக்குதல் எச்சரிக்கை சைரன் ஒலிப்பதால் பதற்றம் நிலவறைகளை நோக்கி அலைபாயும் உக்ரைனியர்கள்
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், கல்குவாரி தொழிலதிபரான ஏ.வி.சாரதியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
உக்ரைனில் ரஷ்யப் படைகளை எதிர்த்து அமெரிக்க ராணுவம் போரிடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் அமெரிக்க நாடாளுமன்றத்தின்
ரஷ்யாவில் இருந்து விமானங்களில் வந்த படையினர் கார்க்கிவ் நகரில் இறங்கித் தாக்குதல் நடத்தி வருவதாக, உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைனில்
அமெரிக்கர்கள் இனி மருந்தகங்களிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் எனவும், தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அங்கேயே விற்பனை செய்யப்படும்
உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் ரஷ்யப் படையினரின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கிருந்து பிற நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் செல்வதற்காக
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர். மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி
உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், பாதுகாப்பாக தாயகம் திரும்ப அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்வோம் என ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா
உக்ரைனில் சிக்கித் தவித்த பாகிஸ்தான், துருக்கி நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தி பாதுகாப்பாக உக்ரைனை விட்டு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாக பைக்கில் வந்த இளைஞர்கள், சாலையோரம் இருந்த கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட
ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்பெர்பேங்க் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேறுகிறது. ரஷ்யாவின் மிகப்பெரும் வங்கியான ஸ்பெர்பேங்க் முன்னாளைய
உக்ரைனில் இருந்து ஜெர்மனியில் தஞ்சமடைய வந்தவர்களுக்கு ஜெர்மனி நாட்டு மக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அளித்து வரவேற்றனர். உக்ரைன்
தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 5-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில்
சென்னை சோழிங்கநல்லூர் அருகே, கொளுத்தும் வெயிலில் பணியாற்றி வரும் போக்குவரத்து காவல்துறையினருக்கு தாம்பரம் காவல் ஆணையர் ரவி இளநீர் வழங்கினார்.
load more