www.maalaimalar.com :
தமிழகத்தில் ஜுன் 20-ந்தேதி பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 🕑 2022-03-02T11:43
www.maalaimalar.com

தமிழகத்தில் ஜுன் 20-ந்தேதி பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அடுத்தவர்கள் திருப்திக்காக தேர்வு எழுதுவதை காட்டிலும் நான் படிச்சி நான் தேர்வு எழுத இருக்கிறேன் என்ற அளவுக்கு மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என

தூத்துக்குடியில் ரூ.1 ¼ கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை 🕑 2022-03-02T11:41
www.maalaimalar.com

தூத்துக்குடியில் ரூ.1 ¼ கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை

தூத்துக்குடி: துபாய் நாட்டின் ஜபல்அலி துறைமுகத்தில் இருந்து பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு பேரீட்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டது.

2-வதாக பெண் குழந்தை பிறந்தால் மத்திய அரசு திட்டத்தில் சலுகை- ஏப்ரல் 1-ந்தேதி அமலாகிறது 🕑 2022-03-02T11:40
www.maalaimalar.com

2-வதாக பெண் குழந்தை பிறந்தால் மத்திய அரசு திட்டத்தில் சலுகை- ஏப்ரல் 1-ந்தேதி அமலாகிறது

இந்த நிலையில் தாய்மார்களுக்கான இந்த திட்டத்தில் மேலும் சலுகை வழங்கப்பட இருக்கிறது. அதன்படி 2-வதாக பெண் குழந்தை பிறந்தால் அந்த தாய்மார்களுக்கும்

ஆற்காட்டில் தி.மு.க பிரமுகர் வீடு, அலுவலகம், கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை 🕑 2022-03-02T11:32
www.maalaimalar.com

ஆற்காட்டில் தி.மு.க பிரமுகர் வீடு, அலுவலகம், கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை

ஆற்காடு:ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஏ.வி.சாரதி. அ.தி.மு.க. வர்த்தகப் பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து

ஐயாறப்பர் கோவிலில் மகாசிவராத்திரி விழா 🕑 2022-03-02T14:59
www.maalaimalar.com

ஐயாறப்பர் கோவிலில் மகாசிவராத்திரி விழா

திருவையாறை சுற்றி சுமார் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள திருப்பழனம் ஆபத்சகாயர் கோவில், திருச்சோற்றுத்துறை ஓதனவனேஷ்வரர் கோவில்,

விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணிகள் தீவிரம் 🕑 2022-03-02T14:59
www.maalaimalar.com

விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணிகள் தீவிரம்

இவர்கள் வீடுவீடாக சென்று 1 முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்பட்டு விட்டதா என்பதை கேட்டறிவர். மருந்து வழங்குவது எப்படி? ஒரு

கும்பகோணத்தில் சுயேட்சை வேட்பாளரின் போஸ்டரால் பரபரப்பு 🕑 2022-03-02T14:58
www.maalaimalar.com

கும்பகோணத்தில் சுயேட்சை வேட்பாளரின் போஸ்டரால் பரபரப்பு

கும்பகோணம்:ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தல் பண நாயகமாக மாற அரசியல் வாதிகள் மட்டும் காரணம் இல்லை. வாக்காளர்களும்தான் காரணம். இதை நிரூபிக்கும்

தமிழகம் முழுவதும் கோவில்களில் ரூ.120 கோடி வாடகை வசூல்- அமைச்சர் தகவல் 🕑 2022-03-02T14:57
www.maalaimalar.com

தமிழகம் முழுவதும் கோவில்களில் ரூ.120 கோடி வாடகை வசூல்- அமைச்சர் தகவல்

சென்னை:இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-கணினி வழியாக திருக்கோயில்களின்

108 சிவாலயத்தில் மகா சிவராத்திரி விழா 🕑 2022-03-02T14:56
www.maalaimalar.com

108 சிவாலயத்தில் மகா சிவராத்திரி விழா

பாபநாசம்:தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் ராமலிங்க சுவாமி கோவில், திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில், கோவில் தேவராயன் பேட்டை

வேளாண் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பயிற்சி 🕑 2022-03-02T14:55
www.maalaimalar.com

வேளாண் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பயிற்சி

உடுமலை ஆண்டியக்கவுண்டனூர் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவிகள் ‘கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு’ நடத்தினர். கிராமங்களில் விவசாயிகள்

விஷ மாத்திரை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை 🕑 2022-03-02T14:55
www.maalaimalar.com

விஷ மாத்திரை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை

பெருந்துறை:தொழிலில் நஷ்டத்தால் விஷ மாத்திரை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு

திருவட்டார் அருகே அனுமதி இல்லாமல் செம்மன் கடத்திய டெம்போ பறிமுதல் 🕑 2022-03-02T14:54
www.maalaimalar.com

திருவட்டார் அருகே அனுமதி இல்லாமல் செம்மன் கடத்திய டெம்போ பறிமுதல்

திருவட்டார்:திருவட்டார் அருகே தாணிவிளை, மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜில்குமார் (வயது  29).  இவர் அனுமதி இல்லாமல் மாத்தூர் பகுதியில் செம்மன் வெட்டி

உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய பள்ளி வாகனங்களுக்கு அபராதம் 🕑 2022-03-02T14:54
www.maalaimalar.com

உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய பள்ளி வாகனங்களுக்கு அபராதம்

சென்னை போக்குவரத்து ஆணையர் ஆணைப்படியும் மாவட்ட கலெக்டர் அறிவுரைப்படியும் தஞ்சை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படி அனுமதி சீட்டு தகுதிச் சான்று

அரசு ஊழியர்களுக்கு அடிப்படை பயிற்சி 🕑 2022-03-02T14:53
www.maalaimalar.com

அரசு ஊழியர்களுக்கு அடிப்படை பயிற்சி

அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கீழ்நிலை அதிகாரிகளைக்கொண்டு அரசு ஊழியர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு

நெல் அறுவடை எந்திரம், குடிசை வீடு எரிந்து நாசம் 🕑 2022-03-02T14:52
www.maalaimalar.com

நெல் அறுவடை எந்திரம், குடிசை வீடு எரிந்து நாசம்

திருச்சி:உப்பிலியபுரம் ஒன்றியம் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி   பி.மேட்டூரில் மாரியம்மன் கோயில்  அருகே வசிப்பவர் சுரேஷ். இவர் நெல் அறுவடை

load more

Districts Trending
சமூகம்   தொழில்நுட்பம்   எதிர்க்கட்சி   விஜய்   வரி   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   நீதிமன்றம்   தேர்வு   பள்ளி   தொகுதி   வரலாறு   நரேந்திர மோடி   பிரதமர்   முதலமைச்சர்   போராட்டம்   நாடாளுமன்றம்   மாணவர்   வியாபார ஒப்பந்தம்   மருத்துவமனை   நடிகர்   ஆசிரியர்   ராகுல் காந்தி   வழக்குப்பதிவு   சிகிச்சை   தவெக   விமர்சனம்   விளையாட்டு   திருமணம்   பொருளாதாரம்   அமெரிக்கா அதிபர்   பேச்சுவார்த்தை   பயணி   வாட்ஸ் அப்   கொலை   தண்ணீர்   வேலை வாய்ப்பு   வெளிநாடு   சுகாதாரம்   கோயில்   பாடல்   வர்த்தகம்   திரைப்படம்   காவல் நிலையம்   சந்தை   போக்குவரத்து   சினிமா   செவ்வாய்க்கிழமை பிப்ரவரி   டி20 உலகக் கோப்பை   மருத்துவர்   விமானம்   தங்கம்   உலகக் கோப்பை   பேரறிஞர் அண்ணா   கல்லூரி   விவசாயி   மின்சாரம்   அண்ணாமலை   அமளி   மருத்துவம்   பட்ஜெட்   கேப்டன்   மு.க. ஸ்டாலின்   நினைவு நாள்   தொலைப்பேசி   எக்ஸ் தளம்   கட்டணம்   கலைஞர்   பக்தர்   நிபுணர்   இந்தியா அமெரிக்கா   மொழி   திரையரங்கு   வணிகம்   விவசாயம்   நகை   பிரச்சாரம்   தீவிர விசாரணை   ஐசிசி   குற்றவாளி   எம்ஜிஆர்   ஆணையம்   முருகன்   மகளிர்   சபாநாயகர்   கத்தி   எம்எல்ஏ   போர்   வேட்பாளர்   டொனால்டு டிரம்ப்   கச்சா எண்ணெய்   மைதானம்   சட்டமன்றத் தொகுதி   பில்லியன் டாலர்   குடியரசுத் தலைவர்   சிலை   தீர்மானம்   ஆன்லைன்   லட்சம் ரூபாய்   ராஜா  
Terms & Conditions | Privacy Policy | About us