தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் 5ஆம் தேதி கூடுகிறது என்றும் இதில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் செய்திகள்
அடுத்த 3 நாட்களில் மாணவர்களை அழைத்து வர 26 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்.
இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி உக்ரைனிலிருந்து பாகிஸ்தான், துருக்கி நாட்டினரும் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில் அங்குள்ள கர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெறுவதால் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,054 புள்ளிகள் சரிந்து 55,192 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
உக்ரைன் போரில் இந்திய மாணவர் உயிரிழந்த நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் குறித்து வெளிப்படையான தகவலை அளிக்க வேண்டும் என ராகுல்காந்தி
நவீன் உடலை இந்தியா கொண்டுவருவதற்கும் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டி.
10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் பாடவாரியாக அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
12 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இந்தாண்டு 12 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேன் மீது படையெடுத்தால் மேற்கு
உக்ரைனில் ரஷ்யா போர் தொடர்ந்து வரும் நிலையில் பலியான ரஷ்ய வீரர்கள் குறித்து உக்ரைன் தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷ்யா ராணுவம் உக்ரைன் மீது படையெடுத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று 7 வது நாளாகத் தொடர்ந்து போர் நடந்து வருகிறது.
load more