மகாசிவராத்தியையொட்டி சிவபக்தர்கள் சிவாலய ஓட்டம் மூலம் 12 ஆலயங்களில் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
நாகை- திருச்சி ரயிலில் கடத்தப்பட்ட மதுபான பாட்டில்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
தற்போது திருப்பதிக்கு 892 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை தெரியாத ஒரு விஷயம் தற்போது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது
சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ. 105 உயர்ந்து ரூ.2,145.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தி. மு. க. தலைவர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா மன்னார்குடியில் 1000 லிட்டர் குடிநீர் தொட்டி வழங்கி கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு தேர்வான புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா அண்ணா அரங்கத்தில் ஏற்பாடுகள் நடைபெறுகிறது
முதல்வர் மு. க. ஸ்டாலினை மு. க. அழகிரி இன்று சந்திக்க இருப்பதாக வரும் தகவலால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் நீதிபதியை நீதிமன்ற வளாகத்தில் கத்தியால் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில் முன்னாள் லயன்ஸ் மாவட்ட ஆளுநர்கள் கவுரவிக்கப்பட்டனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளதால், கூட்ட அரங்குகளை சீரமைக்கும் பணிகள் தீவிரம்
முதல்வர் மு. க. ஸ்டாலினை மு. க. அழகிரி இன்று சந்திக்க இருப்பதாக வரும் தகவலால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைத்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.
'வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் வரும் 3, 4ம் தேதிகளில், தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் 4வது நீதிமன்ற நீதிபதிக்கு கத்திக்குத்து. அலுவலக உதவியாளர் வெறிச்செயலால் பரபரப்பு.
வேறு தொழிலில் ஈடுபடும் அரசு ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்தது போன்று சென்னை ஐக்கோர்ட் புது உத்தரவு அளித்துள்ளது.
load more