2021ல் இந்தியாவிடம் 150 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதங்களும், சீனாவிடம் 320 அணு ஆயுதங்களும் இருந்தன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டதாகவும், அடுத்த சில நாட்களில் மீண்டும் சந்திப்போம் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் வழங்க வேண்டும். இதனால், மாணவர்களுக்கு சத்தான 'பழம்' கிடைக்கும். விவசாயிகளுக்கும் 'பலன்'
யுக்ரேனில் பெக்கிடோவாவில் உள்ள தங்குமிடத்தில் அதிக நாட்கள் தங்க வேண்டிய கட்டாயம் எழுந்தால் போதிய உணவு தேவை என நவீன் கருதியிருக்கிறார்.
யுக்ரேனில் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை விளக்கும் சமீபத்திய படங்களின் தொகுப்பு இங்கே.
"வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்து விட்டு இந்தியா திரும்பும் மாணவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயித்துள்ள தகுதித் தேர்வில் தேர்ச்சி
ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையில் சண்டை நடந்து வரும் நிலையில், இலங்கையின் ஏற்றுமதி துறைக்கும் அதனால் பாதிப்பு ஏற்படும் அபாயம்
தற்போது நடைபெற்று வரும் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பங்குச் சந்தையை வெகுவாக பாதித்திருக்கிறது. இதுபோன்ற பதற்ற நிலையின் போக்கினை கணித
இருட்டில் ஒளிரும் கடற்கரைகள். பாலைவனம் ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் கோடிக்கணக்கான மரங்கள் நடப்பட்டுள்ளன. மிதக்கும் ரயில்கள், போலியான நிலவு
யுக்ரேனை விட்டு மக்கள் வெளியேறுவது போலவே, யுக்ரேனுக்குள்ளும் வெவ்வேறு இடங்களுக்கு ஏராளமான மக்கள் குடும்பம் குடும்பமாக இடம்பெயர்கின்றனர்.
இந்தியா தனது வர்த்தகத்தைப் பன்முகப்படுத்தவும் உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிக்கவும் இந்தியா எடுத்த முடிவின் காரணமாக,
விருத்தாசலத்தில் திருநங்கை ஒருவருக்கும் அவரது குடும்பத்தினரே மஞ்சள் நீராட்டு விழா நடத்தி கொண்டாடியுள்ளனர்.
"1971 சட்டமன்றத் தேர்தலில் கழகமும் கலைஞர் அவர்களும் அடைந்த மாபெரும் வெற்றிக்குப் பினனால் கழகத்தை பிளவுபடுத்த பல்வேறு சதிச் செயல்கள் நடந்துவருவது
தமிழ்நாடு முதலமைச்சரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்னை வந்த ராகுல்காந்தி, சத்யமூர்த்தி பவனில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளோடு பேசுவதற்காக
load more