மைக்ரோசாஃப்ட் CEO சத்ய நாதெல்லாவின் மகன் ஜெயின் நாதெல்லா மரணமடைந்தார்.
தன் மகளை பிரிந்த தனுஷுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் ஒரு காரியம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த மடவார்வளாகம் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவிலில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
திருத்தணி மலைக்கோயில் வசந்த மண்டபத்தில், திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரமணி, ஆகியோர் முன்னிலையில், திருக்கோயில்
கேரள அரசை கண்டிக்க கூட தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தயக்கம் காட்டுவது வருத்தம் அளிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்
கீவ் நகரில் இருந்து உடனடியாக வெளியேறும்படி, இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
குழந்தைகளுடன் உக்ரைன் நாட்டுப் பெண்கள் ஹங்கேரிக்கு இடம் பெயர்ந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
பெற்ற தாய் போல இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்ட திட்டம்தான் நான் முதல்வன் திட்டம் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்
இன்றைய (மார்ச் 1) சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நிலவரம் குறித்த தகவல்கள்
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படையின் விமானங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ரஜினியின் ஆசையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து மண்ணை அள்ளிப் போட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.
அரசு ஊழியர்களுக்கு விரைவில் சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாக உள்ளது
கோவை மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நாளை கோவை டவுன்ஹாலில் உள்ள விக்டோரியா ஹாலில் பதவியேற்க உள்ளனர்.
பிஎம் 21 ரக ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் வீடியோக்கள் வெளியாகின.
சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை விடுத்த எச்சரிக்கையால் பாஜக மூத்த நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளதாக தகவல்
load more