உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பது குறித்த அவசர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
கள்ளக்காதலனுடன் நிம்மதியாக வாழ இடையூறாக இருக்கும் கணவனை மாஸ்டர் பிளான் போட்டு போலீசில் மாட்டி விட்டு இறுதியில் தானே மாட்டிக்கொண்டு ஜெயிலில்
போதை பொருள் கொடுத்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது.
ஸ்மார்ட் சிட்டி ஊழல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே உடன் மோதப்போகும் முதல் அணி யார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தொடரும் உணவு பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் தங்களின் உடல் உறுப்புகளை விற்கும் அவலம் ஏற்பட்டு இருக்கிறது.
மணமகன் வீட்டு முன்பு போஸ்டரை ஒட்டிய காதலனுக்கு போலீசார் வலைவீச்சு..!
சிவகாசி பகுதிகளில் உள்ள வீடுகளில் பட்டாசு தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை துணை கண்காணிப்பாளர் தொிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தொடரும் உணவு பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் தங்களின் உடல் உறுப்புகளை விற்கும் அவலம் ஏற்பட்டு இருக்கிறது.
உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணி தொடரும் நிலையில், 6வது விமானம் 240 பயணிகளுடன் ஹங்கேரியிலிருந்து இந்தியா நோக்கி புறப்பட்டது.
மறைமுக தேர்தலை அமைதியாக நடத்தும்படி, தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெலாரசில் நடைபெறவுள்ள ரஷ்ய உயர்மட்ட அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் குழு பெலாரஸ் விரைந்துள்ளது.
நெல்லை அருகே பெண் ஒருவரை கத்தியால் தாக்கிய மர்ம நபர்களை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
ஏர் இந்தியாவை தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும், ஹங்கேரியில் உள்ள இந்தியர்களை மீட்க சிறப்பு விமானத்தை அனுப்புகிறது.
போர் மூண்ட உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு, 4 அமைச்சர்களை அனுப்பி இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
load more