உலக நம்பர் ஒன் கிராண்ட் மாஸ்டர் கார்சல்சனை வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரேலா மருத்துவமனை பாராட்டு
சட்டவிரோதமாக கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சிறைப்பிடித்து போராடியும் பயனில்லை
அண்ணாமலையார் கோயிலில் சிவராத்திரி அன்று பக்தர்களுக்கு அனுமதி, இந்த ஆண்டும் லட்சதீபம் கிடையாது
மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது செல்போன் எடுத்து வர தடை விதிக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற நிலையில் மீண்டும் தொடங்கிய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமானோர் மனு அளிக்க குவிந்தனர்.
அன்பில் சுந்தர்ராஜ பெருமாள்கோவில் தேரோட்ட பாதை சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.
இந்திய கடற்படையில் 1,531 டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
திமுக அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என, சட்டமன்ற உறுப்பினர் தகவல்.
கொரோனா தொற்று குறைவு காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏழு மாதங்களுக்குப் பிறகு சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் திமுக தில்லுமுல்லு செய்து வெற்றிபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல் காரணமாக உக்ரைனில் தஞ்சமடைந்த ஆப்கான் நாட்டை சேர்ந்த ரஹானி, தற்போது ரஷ்ய படையெடுப்பால் போலந்தில் தஞ்சமடைந்தார்
கம்பீரமாக இருந்த விஜயகாந்தின் தோற்றம் மிகவும் வயதானவர்போல் மாறிவிட்டது.
load more