tnpolice.news :
சட்டவிரோதமாக மாட்டுவண்டியில் மணல் திருடியவர் கைது. 🕑 Mon, 28 Feb 2022
tnpolice.news

சட்டவிரோதமாக மாட்டுவண்டியில் மணல் திருடியவர் கைது.

இராமநாதபுரம்:  இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து சென்ற போது காக்குடி ஆற்றுபகுதியில் எவ்வித அரசு அனுமதியும்

பாலியல் குற்றங்கள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர் 🕑 Mon, 28 Feb 2022
tnpolice.news

பாலியல் குற்றங்கள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முற்றிலும் தடுக்கும் விதமாக காவல்துறையினர்

சட்டவிரோதமாக சூதாடிய ஆறு நபர்கள் கைது 🕑 Mon, 28 Feb 2022
tnpolice.news

சட்டவிரோதமாக சூதாடிய ஆறு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி KRP DAM காவல் நிலைய பகுதியில் பச்சப்பன் கொட்டாயில் உள்ள நாராயணசாமி வீட்டின் மேல்மாடியில் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த

வீட்டை சேதப்படுத்திய நபர் கைது 🕑 Mon, 28 Feb 2022
tnpolice.news

வீட்டை சேதப்படுத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோமார்பேட்டையில் நந்தினி என்பவர் வசித்து வருவதாகவும் 25.02.2022 ஆம்

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு 🕑 Mon, 28 Feb 2022
tnpolice.news

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல்

3 மணி நேரம் தொடர் சிலம்பம் விளையாட்டு சாதனை நிகழ்ச்சி 🕑 Mon, 28 Feb 2022
tnpolice.news

3 மணி நேரம் தொடர் சிலம்பம் விளையாட்டு சாதனை நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் “குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு” (Global World Record) சார்பாக

மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு 🕑 Mon, 28 Feb 2022
tnpolice.news

மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆசிர்வாதபுரம் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த

தவற விட்ட பணப்பை மற்றும் கைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த சிறப்பு காவல் படை காவலர் 🕑 Mon, 28 Feb 2022
tnpolice.news

தவற விட்ட பணப்பை மற்றும் கைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த சிறப்பு காவல் படை காவலர்

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை

சமூக வலைதளங்களில் இழந்த பணத்தை மீட்டு கொடுத்த சைபர் கிரைம் போலீசார் 🕑 Mon, 28 Feb 2022
tnpolice.news

சமூக வலைதளங்களில் இழந்த பணத்தை மீட்டு கொடுத்த சைபர் கிரைம் போலீசார்

கோவை: கோவை மாவட்டம்,கவுண்டம்பாளையம் பகுதியில் ராமகிருஷ்ணபிரபு 51. என்பவர் வசித்துவருகிறார். கடந்த 8.01.2022-ம் தேதி ராமகிருஷ்ண பிரபுவை அறிமுகம் இல்லாத

மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனை 🕑 Mon, 28 Feb 2022
tnpolice.news

மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனை

கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ. கா. ப., அவர்கள் உத்தரவின்பேரில், உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு

சட்டவிரோதமாக திருட்டில் ஈடுபட்டகள் கைது 🕑 Mon, 28 Feb 2022
tnpolice.news

சட்டவிரோதமாக திருட்டில் ஈடுபட்டகள் கைது

கோவை மாவட்டம், காரமடை காவல் நிலைய பகுதியில் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 18.02.2022-ம் தேதி பிரசாத் அவர் குடும்பத்தினருடன் காரமடை கோவிலுக்கு

பொதுமக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 🕑 Mon, 28 Feb 2022
tnpolice.news

பொதுமக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (28.02.2022) மனு கொடுக்க வந்த பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.

காவல்துறையினருக்குவெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் 🕑 Mon, 28 Feb 2022
tnpolice.news

காவல்துறையினருக்குவெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல்

காவல் அணிவகுப்புக்கு மரியாதை வழங்கிய காவல்துறை 🕑 Mon, 28 Feb 2022
tnpolice.news

காவல் அணிவகுப்புக்கு மரியாதை வழங்கிய காவல்துறை

தீயணைப்பு மற்றும் மீட்பு படை இயக்குநர் மற்றும் காவல்துறை இயக்குநர் திரு. கரன் சின்கா, இ. கா. ப., அவர்கள் பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர்,

சூதாட்டம் விளையாடிய 6 நபர்களை கைது செய்து 🕑 Mon, 28 Feb 2022
tnpolice.news

சூதாட்டம் விளையாடிய 6 நபர்களை கைது செய்து

கோவை: கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் காவல் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது

load more

Districts Trending
கூட்ட நெரிசல்   முதலமைச்சர்   அதிமுக   தவெக   மு.க. ஸ்டாலின்   விஜய்   கரூர் துயரம்   கரூர் கூட்ட நெரிசல்   தீபாவளி பண்டிகை   எடப்பாடி பழனிச்சாமி   திமுக   சமூகம்   பயணி   எதிர்க்கட்சி   உச்சநீதிமன்றம்   திரைப்படம்   சிகிச்சை   நீதிமன்றம்   இரங்கல்   நடிகர்   பலத்த மழை   மருத்துவர்   காவலர்   பாஜக   சமூக ஊடகம்   சுகாதாரம்   விளையாட்டு   பள்ளி   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்வு   சினிமா   விமர்சனம்   தொழில்நுட்பம்   தமிழகம் சட்டமன்றம்   பிரதமர்   வெளிநடப்பு   தண்ணீர்   தீர்ப்பு   வடகிழக்கு பருவமழை   போராட்டம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சிறை   வணிகம்   வேலை வாய்ப்பு   போர்   வானிலை ஆய்வு மையம்   எம்எல்ஏ   மாவட்ட ஆட்சியர்   வரலாறு   நரேந்திர மோடி   உடற்கூறாய்வு   ஓட்டுநர்   சந்தை   முதலீடு   குடிநீர்   பிரேதப் பரிசோதனை   இடி   அமெரிக்கா அதிபர்   பொருளாதாரம்   தொகுதி   தற்கொலை   சபாநாயகர் அப்பாவு   வாட்ஸ் அப்   வெளிநாடு   காரைக்கால்   ஆசிரியர்   மின்னல்   சொந்த ஊர்   குற்றவாளி   பாடல்   சட்டமன்றத் தேர்தல்   டிஜிட்டல்   பரவல் மழை   துப்பாக்கி   மாநாடு   கொலை   காவல் நிலையம்   மாணவி   காவல் கண்காணிப்பாளர்   அரசியல் கட்சி   மருத்துவம்   சட்டமன்ற உறுப்பினர்   தமிழ்நாடு சட்டமன்றம்   புறநகர்   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   பேஸ்புக் டிவிட்டர்   கரூர் விவகாரம்   ராணுவம்   சிபிஐ விசாரணை   மருத்துவக் கல்லூரி   போக்குவரத்து நெரிசல்   தொண்டர்   பார்வையாளர்   கட்டணம்   நிவாரணம்   தெலுங்கு   அரசு மருத்துவமனை   பேச்சுவார்த்தை   விடுமுறை   ரயில்வே  
Terms & Conditions | Privacy Policy | About us