உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தொடர்ந்து 5வது நாளாக பங்குசந்தை சரிவை சந்தித்துள்ளது.
யுக்ரேன் மீதான தாக்குதலால் திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு என்ன பாதிப்பு?
தமிழக மருத்துவ கல்லூரிகளில் சீட் கிடைக்காதவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில செல்கின்றனர் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி.
கடந்த அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட 13,000 மக்கள் நல பணியாளர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாடப் போவதாக கூறிய 50 பேர்கள் கோவில் அருகே கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்னை நம்பியவர்களை விட்டு வரமாட்டேன் என உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப மறுத்த இந்திய மாணவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி எதிர்க்கட்சித்தலைவர் சிவா இலவச பேருந்து சேவையை புதுச்சேரியில் தொடங்கி வைத்தார்.
பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
தொழிற்சாலையை அபகரித்த புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை சிறை விதித்து நீதிபதி உத்தரவு.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.
ராகுல் காந்தி சில மாணவர்கள் எல்லையை கடக்க முயன்றபோது இராணுவத்தால் துன்புறுத்தப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் மார்ச் 3 ஆம் தேதி 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
நாளை இந்தியா முழுவதும் சிவராத்திரி கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ராணுவ வீரர்கள் 5,300 பேர் வரை இறந்திருக்கலாம் என உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் கீவ்வில் இருந்து மக்கள் வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
load more