சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
5 கோடி ரூபாய் மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 11 வரை சிறையில் அடைக்க சென்னை ஆலந்தூர் நீதிமன்றம்
அ. தி. மு. க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது தி. மு. க. அரசு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறி அதை
முதல்வர் மு. க. ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி வெளியிட்டார். பின்னர் பேசிய ராகுல் காந்தி;
நாட்டில் வரும் ஜூன் மாதத்தில் கொரோனா நான்காம் அலை எழக்கூடும் என்று ஐஐடி-கான்பூர் நடத்திய ஆய்வில் கணிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள்
நாடு எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிராக அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். ‘உங்களில் ஒருவன்’
தமிழகத்தில் இன்று 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,49,373. சென்னையில் மட்டும்
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ மாசி 17 – தேதி 01.03.2022 – செவ்வாய் கிழமை வருடம் – ப்லவ வருடம்அயனம் – உத்தராயணம்ருது – சிசிர ருதுமாதம் – மாசி
கார்கிவ், செர்னீஹிவில் குண்டு மழை பொழியும் ரஷ்யா யுக்ரேனின் கார்கிவ், செர்னீஹிவில் ரஷ்ய படையினர் குடியிருப்புப் பகுதிகள், ராணுவ தளங்களை இலக்கு
பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர், ஆதார், ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், எந்தவித ஆதாரங்களும்
நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கு வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வர்த்தக சிலிண்டர் விலை ரூ.105 சர்வதேச சந்தையில் கச்சா
உத்தர பிரதேசத்தில் உள்ள சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் ஜாதியரீதியில் செயல்படும் கட்சிகள். ஆனால், பாஜக ஒட்டுமொத்த மக்களின்
பிரதமரின் விரைவுசக்தி தேசியப் பெருந்திட்டத்தில் கட்டமைப்புக்குத் திட்டமிடுதல், அமலாக்கம், கண்காணிப்பு ஆகியவை புதிய திசையைப் பெறும். இது
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது.(01/03/22) இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி
load more