எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இன்று(திங்கட்கிழமை) முதல் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை
எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்வதற்கும், மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கும்
தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல் அகற்றப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக
தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவினால் இன்று
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான பேச்சுவார்த்தை இன்னும் இரண்டு மணி நேரத்தில் தொடங்கும் என அறிய முடிகின்றது. இரு தரப்பு பிரதிநிதிகள் யார் என
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 205 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி அதிகாரிகளை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும்
யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களுக்கு தேவைகளை கண்டறிதல் மற்றும் வளங்களை அடையாளப்படுத்தல் பற்றிய தொடர் பயிற்சியின்
அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன ஆகியோர், குளோபல் ஸ்ரீலங்கா மன்றம் மற்றும் ஐரோப்பாவிலுள்ள இலங்கை
கடந்த வாரத்திற்குள் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ
மற்றுமொரு குற்றச்சாட்டிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விடுதலை செய்யப்பட்டுள்ளார். அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய
அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரி வவுனியாவின் பல்வேறு இடங்களில் கையெழுத்துப்போராட்டம் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் நாளை(செவ்வாய்கிழமை) காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து பிரிவினருக்கும் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பொதுப்
load more