உக்ரைன் மீது ரஷியா ஆக்ரோஷ தாக்குதல் நடத்துவதால் மக்கள் மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள்.
படிப்புகளானது டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை பட்டப்படிப்புகள். கல்வி நிறுவனங்களானது புருனே தாருஸ்ஸலாம் பல்கலைக்கழகம், செரி பெகவான்
கோவை:கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் 27 வயது பெண். இவர் தனியார் வங்கி ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் அவர் நேற்று கோவை மத்திய
இந்த காயம் காரணமாக இன்று நடைபெறும் கடைசி 20 ஓவர் போட்டியில் இஷான் கிஷனுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் ரோகித் சர்மாவுடன்
சென்னை:தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. சென்னையில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் போலியோ சொட்டு மருந்து
திருப்பூர்:திருப்பூர் முதலிபாளையம் 'நிப்ட் -டீ' கல்லூரியில், தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி முதல்வர்
புதுச்சேரி:விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-ஆண்களை போன்று
புதுச்சேரி:புதுவை கோரிமேடு ஒட்டிய தமிழக பகுதி ஸ்ரீராம் நகர். திருச்சிற்றம்பலம் ஊராட்சிமன்ற எல்லைக்கு உட்பட்ட அந்தப் பகுதியில் புதுவை தமிழகத்தை
புதுச்சேரி:வேல்ராம்பட்டு- 100 அடி ரோடு மரப்பாலம் சந்திப்பில் கால்வாய் மீது பாலம் அமைத்து ஒரு வழி போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை
உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்காக இந்திய மாணவர்கள் ருமேனியா, அங்கேரி, போலந்து ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு சென்றுள்ளனர்.தற்போது அங்கு கடும்
நெல்லை: வள்ளியூர் - ஆரல்வாய்மொழி ரெயில் நிலையங்களுக்கு இடையே வருகிற 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடை பெற
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி புதிய அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 2010 டிசம்பர் 20-ம் தேதி வேளாங்கண்ணிக்கும்
வேலூர்:வேலூர் காட்பாடி பிரமபுரத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகள் பவ்ய ஸ்ரீ உக்ரைன் நாட்டில் முதலாமாண்டு மருத்துவம் படித்து வருகிறார். தற்போது
நெல்லை:தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள மேல புத்தநேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 55).இவர்
பணகுடி: நெல்லை மாவட்டம் பணகுடியில் அரசு மருத்துவமனை பஸ் நிலையத்திற்கு கீழ்புறம் உள்ளது. இங்கு இன்று காலையிலிருந்தே 5 வயதுக்கு உட்பட்ட
load more