உக்ரைனில் தவிக்கும் மாணவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அந்தியூர் வட்டாரத்தில் 91 மையங்கள் மூலம் 12 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை எம்எல்ஏ வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.
சிபிஐ கட்சி அலுவலகத்தில் மூத்த தலைவர் தா. பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம் நடைபெற்றது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிகத்தூர் பகுதியில் 110 வாட் உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
ஆலங்குடி பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
உக்ரைனில் விரைவில் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என்று மதுரைக்கு வந்த மாணவி கூறினார்.
தர்மபுரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா. பண்டியன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்தத்தேர்வில் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்
ஜூன் 22-ந்தேதி கொரோனா நான்காவது அலை வரப்போவதாக கான்பூர் ஐ. ஐ. டி. நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வியாசர்பாடியில் மாணவ மாணவிகளுக்கான பள்ளி தேர்வு திறனை மேம்படுத்துதல் மற்றும் கல்வி விழிப்புணர்வு முகாம் போலீசாரால் நடத்தப்பட்டது
கொளத்தூரில் பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடிவுக்கு கத்தி குத்து. மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சியில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கிணறு தோண்டும் போது டிராக்டருடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது
காஞ்சிபுரம் மாநகராட்சி 44 வது வட்ட மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட விசுவநாதன் வாக்காளர்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தார்
load more