தமிழகத்தில் இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.568 குறைந்து விற்பனையாகிறது.
உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இன்று 4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்குள்ள இந்தியர்களை மீட்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யா படிப்படியாக ஒவ்வொரு நகரமாக கைப்பற்றி வருகிறது என்பதும் இந்த போரின் காரணமாக உக்ரேன் சிக்கலுக்கு
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மற்றும் கேரள மாணவர்கள் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
மீனவர்கள் மீதான தாக்குதலை இந்திய இறையாண்மையின் மீதான தாக்குதல் என கருத்தில் கொள்ள வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியிருப்பது
சென்னை மெரினா கடற்கரைக்கு குளிக்க சென்ற மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய நாடு அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் பரவியது கொரொனா தொற்று.
கடந்த 4 நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் உக்ரைனுக்கு அதிக சேதம் இருந்தாலும் மாநாடு சமாதான
ரஷ்ய அரசின் ஊடகங்களுக்கு கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போருக்கு எதிரான நிலை உருவாகியுள்ளதாக உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கப்பட்ட கெளரவ பதவி பறிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளிடையே கடுமையாக போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் உக்ரைன் மக்கள் ரஷ்யாவை எதிர்த்து போரிட தயாராகி வருகின்றனர்.
சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யா மீது உக்ரேன் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
load more