நெல்லை மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம், 918 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 174
இலங்கை இனச் சிக்கலுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணவும் தெற்காசிய சக்தி என்ற முறையில் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ்
திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடை ஏற்றுமதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு 65 சதவீதம் செல்கிறது,மீதமுள்ளது அமெரிக்கா,மத்திய கிழக்கு மற்றும் பிற
பல லட்சம் மோசடி செய்து தலைமறைவான தம்பதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கார்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது
சமையல் எண்ணெய் விலை விரைவில் உயரவிருப்பதால் இல்லத்தரசிகள் டென்ஷன்.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலவுகின்ற கடும் வெப்பத்தால், திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசத்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தெலுங்கானா, புதுச்சேரி
வேலூரில் ஆயுதப்படை பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனைவரும் தன்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 198 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை மெரினா பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற தனியார் பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காகவும், விரைவாக தரிசனம் மேற்கொள்வதற்கும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக
பட்டப்பகலில் வீட்டிற்குள் நிறுத்தி வைத்திருந்த காரை திருடிச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
load more