சென்னை அருகே கொடுங்கையூரில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
நலவாரியம் அமைக்கப்பட்ட முதல் நாளில் அறிவாலயத்தில் ஏற்பட்ட அவலநிலையால் பத்திரிகையாளர்கள் வேதனையில் உள்ளனர்.
தர்மபுரியில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தகவல் தெரிவித்துள்ளார்
தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற பயிற்சியும், சந்தையையும் ஏற்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிச்சை எடுத்த 3மாணவிகள் மீட்கப்பட்டனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
ஜெயங்கொண்டம் அருகே லாரி மோதிய விபத்தில் தற்காலிக மின் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், 50 ஜிகாவாட் திறன் கொண்ட பேட்டரி செல் உற்பத்தி ஆலையை இந்தியாவில் கட்ட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது
நலவாரியம் அமைக்கப்பட்ட முதல் நாளில் அறிவாலயத்தில் ஏற்பட்ட அவலநிலையால் பத்திரிகையாளர்கள் வேதனையில் உள்ளனர்.
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்போன் இணையதள சேவையை மேம்படுத்த 121 புதிய செல்போன் டவர்கள் அமைக்கப்படுகிறது என எம்பி அண்ணாதுரை கூறினார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திட்டம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன் உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திட்டம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி கூறியுள்ளார்
load more