5 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிர் இழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி பாக்கித்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
கீவ் நகரின் தெருக்களில் ரஷ்யப் படைகள் புகுந்து விட்டன. அவற்றை விரட்டியடிக்க உக்ரைன் ராணுவம் போராடி வருகிறது.
எதிர்வரும் தமிழக பட்ஜெட்டில் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் நகரின் உட்கட்டமைப்பு, தொழிலாளர்களுக்கான குடியிருப்பு வசதி, ஆராய்ச்சி மற்றும்
கட்சி நிர்வாகிகளை திருப்திப்படுத்த மாநகராட்சியில் கோட்டத்துக்கு ஒன்று என்ற கணக்கில் மூன்று பேருக்கு துணை மேயர் பதவியை அளிப்பது குறித்து ஆளு்ம்
மக்கள் ஒருபோதும் கோவையை அதிமுகவின் கோட்டை என சொல்லவில்லை - இனி எப்போதும் கோவை முதலமைச்சர் ஸ்டாலினின் கோட்டை தான் என அமைச்சர் செந்தில் பாலாஜி
புற்றுநோயை எதிர்த்து போராட அடுத்த கட்டத்திற்கு தயாராகிவிட்டேன் என பதிவிட்ட நடிகை
விருதுநகர் அருகே பட்டாசு கடையில் 204 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இருவரை கைது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி திடீர் பயணமாக இன்று (பிப்ரவரி 26) காலை தில்லி புறப்பட்டுச் சென்றார்.
உக்ரைன் அதிபர் ஜெலினிஸ்கி நாட்டை விட்டு தப்பி ஓடாமல் மக்களுடன் இருப்பதால் அவரது செலவாக்கு உயர்ந்துள்ளது.
அய்யா வைகுண்டசாமி பிறந்த நாளையொட்டி குமரி மாவட்டத்திற்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
பட்ஜெட் அம்சங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் நிதி ஆயோக் உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்.
கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, விவசாயம் என்று போதிய தன்னிறைவுக்கான வளங்களைக் கொண்டுள்ள ரஷ்யா, அதே போன்றிருக்கும் உக்ரைன் தன் பிடியில் இருந்து
கீவ் நகரின் தெருக்களில் ரஷ்யப் படைகள் புகுந்து தாக்கி வரும் நிலையில் தான் எங்கும் ஓடவில்லை என்றும் சரணடைய மாட்டேன் என்றும் உக்ரைன் அதிபர்
தமிழ் ஆட்சி, பெரியார் ஆட்சி, அண்ணா ஆட்சி நடக்கிறது என முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
load more