keelainews.com :
கனல் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்த அமெரிக்க இயற்பியலாளர், சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே நினைவு தினம் இன்று (பிப்ரவரி 27, 1906). 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

கனல் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்த அமெரிக்க இயற்பியலாளர், சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே நினைவு தினம் இன்று (பிப்ரவரி 27, 1906).

சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே (Samuel Pierpont Langley) ஆகஸ்ட் 22, 1834ல் இராக்சுபரி, மசாசூசட்சில் பிறந்தார். இவர் போசுடன் இலத்தீனப் பள்ளியிலும் போசுடன் ஆங்கில

நிலக்கோட்டை வாரச்சந்தையில் வரி   கூடுதலாகக் கேட்டதாக வியாபாரிகள்  பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை. 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

நிலக்கோட்டை வாரச்சந்தையில் வரி கூடுதலாகக் கேட்டதாக வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை.

நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை அணைப்பட்டி ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த வாரச் சந்தையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலினால் தண்ணீர் மற்றும் மின்சாரம் கூட கிடைக்காத சூழல் உருவாகும்.-உக்ரேனில் இருந்து மதுரை வந்த மருத்த மாணவி  பேட்டி. 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலினால் தண்ணீர் மற்றும் மின்சாரம் கூட கிடைக்காத சூழல் உருவாகும்.-உக்ரேனில் இருந்து மதுரை வந்த மருத்த மாணவி பேட்டி.

 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வில்லாபுரம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் ரேச்சல். இவர் உக்ரைனில் உள்ள கராசின் கார்கிவ்

உக்ரேன் நாட்டில் உள்ள தமிழர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் பேட்டி. 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

உக்ரேன் நாட்டில் உள்ள தமிழர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் பேட்டி.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து 28 -ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து

80 கிலோ குட்கா பறிமுதல். 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

80 கிலோ குட்கா பறிமுதல்.

மதுரை மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாவட்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி. 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி.

மதுரை மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில்,

நேற்று காணாமல் போனவர் இன்று திருப்பரங்குன்றம்தென்கால் கண்மாயில் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை. 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

நேற்று காணாமல் போனவர் இன்று திருப்பரங்குன்றம்தென்கால் கண்மாயில் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை.

மதுரை பசுமலை தியாகராஜர் தெரு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (60)., ஓய்வுபெற்ற வேளாண்துறை அதிகாரி. மனைவி தனியார் பொறியியல் கல்லூரியில் துறைத் தலைவராக

load more

Districts Trending
கூட்ட நெரிசல்   முதலமைச்சர்   அதிமுக   மு.க. ஸ்டாலின்   விஜய்   கரூர் துயரம்   திமுக   எடப்பாடி பழனிச்சாமி   சமூகம்   கரூர் கூட்ட நெரிசல்   நீதிமன்றம்   தீபாவளி பண்டிகை   எதிர்க்கட்சி   பயணி   உச்சநீதிமன்றம்   திரைப்படம்   சிகிச்சை   பாஜக   நடிகர்   விளையாட்டு   இரங்கல்   மருத்துவர்   சுகாதாரம்   காவலர்   தேர்வு   தொழில்நுட்பம்   காவல்துறை வழக்குப்பதிவு   பலத்த மழை   விமர்சனம்   பள்ளி   சமூக ஊடகம்   திருமணம்   வேலை வாய்ப்பு   சிறை   போராட்டம்   வடகிழக்கு பருவமழை   தண்ணீர்   தமிழகம் சட்டமன்றம்   தீர்ப்பு   வெளிநடப்பு   எம்எல்ஏ   நரேந்திர மோடி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வணிகம்   போர்   வாட்ஸ் அப்   வரலாறு   ஓட்டுநர்   முதலீடு   மாவட்ட ஆட்சியர்   பொருளாதாரம்   வானிலை ஆய்வு மையம்   உடற்கூறாய்வு   அமெரிக்கா அதிபர்   பிரேதப் பரிசோதனை   சட்டமன்றத் தேர்தல்   சந்தை   குடிநீர்   இடி   தற்கொலை   டிஜிட்டல்   வெளிநாடு   ஆசிரியர்   மின்னல்   பாடல்   காரைக்கால்   சொந்த ஊர்   குற்றவாளி   கொலை   பேஸ்புக் டிவிட்டர்   சட்டமன்ற உறுப்பினர்   பரவல் மழை   துப்பாக்கி   கட்டணம்   மாநாடு   மருத்துவம்   போக்குவரத்து நெரிசல்   சபாநாயகர் அப்பாவு   அரசியல் கட்சி   ராணுவம்   நிவாரணம்   புறநகர்   காவல் நிலையம்   மாணவி   ஆயுதம்   காவல் கண்காணிப்பாளர்   சிபிஐ விசாரணை   நிபுணர்   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   தெலுங்கு   பார்வையாளர்   தமிழ்நாடு சட்டமன்றம்   கரூர் விவகாரம்   வர்த்தகம்   மரணம்   கட்டுரை   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   உள்நாடு   அரசு மருத்துவமனை   ஹீரோ  
Terms & Conditions | Privacy Policy | About us