keelainews.com :
கனல் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்த அமெரிக்க இயற்பியலாளர், சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே நினைவு தினம் இன்று (பிப்ரவரி 27, 1906). 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

கனல் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்த அமெரிக்க இயற்பியலாளர், சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே நினைவு தினம் இன்று (பிப்ரவரி 27, 1906).

சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே (Samuel Pierpont Langley) ஆகஸ்ட் 22, 1834ல் இராக்சுபரி, மசாசூசட்சில் பிறந்தார். இவர் போசுடன் இலத்தீனப் பள்ளியிலும் போசுடன் ஆங்கில

நிலக்கோட்டை வாரச்சந்தையில் வரி   கூடுதலாகக் கேட்டதாக வியாபாரிகள்  பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை. 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

நிலக்கோட்டை வாரச்சந்தையில் வரி கூடுதலாகக் கேட்டதாக வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை.

நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை அணைப்பட்டி ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த வாரச் சந்தையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலினால் தண்ணீர் மற்றும் மின்சாரம் கூட கிடைக்காத சூழல் உருவாகும்.-உக்ரேனில் இருந்து மதுரை வந்த மருத்த மாணவி  பேட்டி. 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலினால் தண்ணீர் மற்றும் மின்சாரம் கூட கிடைக்காத சூழல் உருவாகும்.-உக்ரேனில் இருந்து மதுரை வந்த மருத்த மாணவி பேட்டி.

 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வில்லாபுரம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் ரேச்சல். இவர் உக்ரைனில் உள்ள கராசின் கார்கிவ்

உக்ரேன் நாட்டில் உள்ள தமிழர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் பேட்டி. 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

உக்ரேன் நாட்டில் உள்ள தமிழர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் பேட்டி.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து 28 -ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து

80 கிலோ குட்கா பறிமுதல். 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

80 கிலோ குட்கா பறிமுதல்.

மதுரை மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாவட்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி. 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி.

மதுரை மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில்,

நேற்று காணாமல் போனவர் இன்று திருப்பரங்குன்றம்தென்கால் கண்மாயில் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை. 🕑 Sun, 27 Feb 2022
keelainews.com

நேற்று காணாமல் போனவர் இன்று திருப்பரங்குன்றம்தென்கால் கண்மாயில் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை.

மதுரை பசுமலை தியாகராஜர் தெரு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (60)., ஓய்வுபெற்ற வேளாண்துறை அதிகாரி. மனைவி தனியார் பொறியியல் கல்லூரியில் துறைத் தலைவராக

load more

Districts Trending
திமுக   சமூகம்   தொழில்நுட்பம்   அதிமுக   வரலாறு   எதிர்க்கட்சி   விஜய்   வரி   தேர்வு   மாணவர்   சட்டமன்றத் தேர்தல்   தொகுதி   பொருளாதாரம்   நீதிமன்றம்   பயணி   மருத்துவமனை   நரேந்திர மோடி   முதலமைச்சர்   திருமணம்   வழக்குப்பதிவு   பிரதமர்   சிகிச்சை   கோயில்   போராட்டம்   தவெக   ராகுல் காந்தி   அமெரிக்கா அதிபர்   விமர்சனம்   கொலை   வர்த்தகம்   காவல் நிலையம்   பேச்சுவார்த்தை   நடிகர்   விளையாட்டு   ஆசிரியர்   போக்குவரத்து   தண்ணீர்   வேலை வாய்ப்பு   சந்தை   வியாபார ஒப்பந்தம்   மக்களவை   தங்கம்   நாடாளுமன்றம்   வெளிநாடு   வாட்ஸ் அப்   திரைப்படம்   பாடல்   டி20 உலகக் கோப்பை   முதலீடு   கேப்டன்   பட்ஜெட்   மருத்துவர்   மு.க. ஸ்டாலின்   சினிமா   தொலைப்பேசி   விவசாயி   புத்தகம்   குற்றவாளி   கட்டணம்   அண்ணாமலை   மருத்துவம்   பேரறிஞர் அண்ணா   அரசியல் வட்டாரம்   எடப்பாடி பழனிச்சாமி   போர்   பக்தர்   விமான நிலையம்   எக்ஸ் தளம்   எம்எல்ஏ   இந்தியா அமெரிக்கா   சபாநாயகர்   மின்சாரம்   நிபுணர்   தங்க விலை   வெள்ளி விலை   நினைவு நாள்   பிரச்சாரம்   ஓட்டுநர்   வணிகம்   நோய்   முருகன்   குடியரசுத் தலைவர்   லட்சம் ரூபாய்   ஐசிசி   உள்நாடு   கலைஞர்   எட்டு   வாக்கு   தீவிர விசாரணை   விவசாயம்   சுதந்திர தினம்   வேட்பாளர்   உச்சநீதிமன்றம்   நகை   திரையரங்கு   வருமானம்   ராஜா   திமுக கூட்டணி   ஊழல்   கிராமப்புறம்  
Terms & Conditions | Privacy Policy | About us