ரஷ்யாவுடனான மோதல் காரணமாக கிழக்கு உக்ரைனில் உள்ள விமான நிலையங்களை நள்ளிரவு முதல் காலை 7 மணி வரை உக்ரைன் அரசு மூடியுள்ளது. நேட்டோவின் நட்பு நாடுகள்
பீகாரில் பசுக் குண்டர்கள் முஸ்லிம் இளைஞர் ஒருவரை துன்புறுத்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் 59 வார்டுகளில் அதிமுக டெபாசிட் இழந்திருப்பது தெரியவந்திருக்கிறது. சென்னை நகரில் உள்ள 200
இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ. அப்துல்கலாம், முதலமைச்சரை அவர்களை சந்தித்து
உக்ரைனில் இருக்கும் 18,000 இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி. முரளீதரன்
கடந்த பல வாரங்களாக மேற்கத்திய நாடுகள் கணித்துவந்ததை ரஷிய அதிபர் (24/02/22) இன்று காலை உண்மையாக்கினார். நிலம், வான், கடல் வழியாக அண்டை நாடான உக்ரைன் மீது
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக
தமிழகத்தில் இன்று 575 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,47,006. சென்னையில் மட்டும்
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ மாசி 13 – தேதி 25.02.2022 – வெள்ளிக்கிழமை வருடம் – பிலவ வருடம்அயனம் – உத்தராயணம்ருது – சிசிர ருதுமாதம் – மாசி
“உள்ளாட்சிகளுக்கான நிதி, நிவாரண நிதிகள், மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் தமிழகத்தின் பங்கு உள்ளிட்ட பல்வேறு கணக்குகளில் தமிழகத்துக்கான நிதிகள்
உக்ரைனைச் சேர்ந்த 18 – 60 வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும்
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சரிந்து சவரனுக்கு ரூ.1200 குறைந்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீது ராணுவ
தேசிய பங்குச்சந்தை மோசடி வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ கைது செய்தது. தேசிய பங்கு சந்தையின் (என்எஸ்இ) தலைவராக, கடந்த 2013ம் ஆண்டு 2016ம் ஆண்டு
அதிமுகவிற்கு இனிமேல் எதிர்காலமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கூறியிருப்பது பகல் கனவு. இது நிச்சயம் பலிக்காது என்று ஓ.
load more