ஜெயங்கொண்டம் நகராட்சி வாக்கு எண்ணிக்கையில் வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்.
திருவாரூரில் பிப்.27ம் தேதி 870 முகாம்கள் அமைக்கப்பட்டு 1,14,984 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகளில், திமுக 4, காங்கிரஸ் 1, அதிமுக13 இடங்களில் வெற்றி பெற்று கைப்பற்றியது.
துறையூரில் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜன்கல்யாண் கரியோஜனா என்ற பிரச்சார அமைப்பின் மாநில செயலாளராக திருச்சி வழக்கறிஞர் மாரியப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பேங்க் ஆஃபீசர் ஆகணுமா? அல்லது தொழில் அதிபர் ஆகணுமா? வணிகத்துல பட்டம் வாங்குங்க. உங்க கனவை நிறைவேத்துங்க.
அரூர் பேரூராட்சியில் திமுக, அதிமுக இரண்டு கட்சியினரும் தலா 7 வார்டுகளை கைப்பற்றியதால் தலைவர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி
கடையநல்லூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. முதல்முறையாக 3 இடங்களில் பாஜக வெற்றி
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளின்படி, கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியில் கட்சிகள் வென்ற வார்டு விபரங்கள்
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளின்படி, சத்தியமங்கலம் நகராட்சியில் கட்சிகள் வென்ற வார்டு விபரங்கள்
தொழில் முனைவோராக விரும்பும் பெண்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன்கள் குறித்து இங்கு காணலாம்.
மழை வறட்சி என்ற பாகுபாடின்றி பயிரிடக்கூடிய சிறுதானியம் குதிரை வாலி, விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்
சீர்காழியில் விவசாயிகளுக்கு மின்சாரம் மற்றும் மின் திறன் விழிப்புணர்வு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி. மு. க. விற்கு 61 சதவீதம் வாக்கு கிடைத்து இருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை நிர்ணயம் செய்ய நெஸ்பாக் அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
load more