tnpolice.news :
வழிப்பறி செய்த இரண்டு நபர்கள் கைது 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

வழிப்பறி செய்த இரண்டு நபர்கள் கைது

சென்னை: சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த OLA கார் ஓட்டுநர் முரளி 28. என்பவர் 22.02.2022 அன்று அதிகாலை திருமங்கலம், பாடிகுப்பம் மெயின் ரோடு அருகே தனது […]

24 மணி நேரத்திற்குள் கைது திருச்சி மாவட்ட காவல்துறையினர். 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

24 மணி நேரத்திற்குள் கைது திருச்சி மாவட்ட காவல்துறையினர்.

திருச்சி:  திருச்சி மாவட்டம், 14.02.2022 அன்று திருவெரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வரும் உமாமகேஸ்வரி என்பவர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடந்த 14.06.2020-ம் தேதி 4 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்திய

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது 1.250 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த தவளை என்ற பிரபாகரன் 28. என்பவரை தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் திரு.

குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து ஒருவர் காயம் காவல்துறையினர் விசாரணை 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து ஒருவர் காயம் காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குடிபோதையில் வேடசந்தூரை சேர்ந்த சரவணகுமார் 43. என்பவர் தடுமாறி கீழே

ரூ.30 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

ரூ.30 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்ட கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள 10 கிலோ கிரிஸ்டல்

கீழே கிடந்த தங்க நகையை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு. 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

கீழே கிடந்த தங்க நகையை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி பேருந்து நிறுத்தம் அருக, முக்கூடலை சேர்ந்த முருகன் என்பவர் 21.02.2022-ம் தேதி

கொலை வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.* 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

கொலை வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.*

திண்டுக்கல் மாவட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் அதிரடி நடவடிக்கை. 23.02.2022 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய

சாலை விபத்தில் காயமடைந்த காவலருக்கு எஸ்பி ஆறுதல் 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

சாலை விபத்தில் காயமடைந்த காவலருக்கு எஸ்பி ஆறுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 22.02.2022 சாலை விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள வெடிகுண்டு கண்டறிதல்

சிறந்த காவல் நிலையத்திற்கு விருது வழங்கிய மதுரை எஸ்பி 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

சிறந்த காவல் நிலையத்திற்கு விருது வழங்கிய மதுரை எஸ்பி

மதுரை : மதுரை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு முதல்வரின் சிறந்த காவல் நிலையம் விருது வழங்கப்பட்டது.  தமிழக

தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் மோதல்போத்தனூர் போலீசார்வழக்கு பதிவு 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் மோதல்போத்தனூர் போலீசார்வழக்கு பதிவு

கோவை: கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது.. வெள்ளலூர் பேரூராட்சியை மட்டும் அதிமுக

சொத்து தகராறில் மகன் தந்தையை வெட்டி கொலை 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

சொத்து தகராறில் மகன் தந்தையை வெட்டி கொலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த எருதுகூடஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன்,75 இவருக்கு, 3 மகள்கள்,1 மகன் உள்ளனர். இவரது மனைவி

தூத்துக்குடி  மாவட்டத்தில் 17 காவல்துறையினருக்குபாராட்டுச்சான்றிதழ் 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

தூத்துக்குடி மாவட்டத்தில் 17 காவல்துறையினருக்குபாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 23.02.2022 கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல்

மூதாட்டியிடம் நகை பறிப்பு   3 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது 🕑 Thu, 24 Feb 2022
tnpolice.news

மூதாட்டியிடம் நகை பறிப்பு 3 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே மூதாட்டியிடம் நகை பறித்த குற்றவாளிகள் ராஜாமணி, மொக்கச்சாமி ஆகிய 2 பேரை டி. எஸ். பி. திரு. முருகன்,

553 கிலோ குட்கா பறிமுதல் 2 நபர்கள் கைது 🕑 Thu, 24 Feb 2022
tnpolice.news

553 கிலோ குட்கா பறிமுதல் 2 நபர்கள் கைது

கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம், இ. கா. ப., அவர்களின் உத்தரவின்படி கஞ்சா¸ குட்கா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   தொழில்நுட்பம்   பாஜக   சமூகம்   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   கச்சா எண்ணெய்   ராணுவம்   சந்தை   பிராந்தியம்   எரிபொருள்   தட்டுப்பாடு   விஜய்   திரைப்படம்   கருத்து விகடன்   பொருளாதாரம்   தவெக   சிகிச்சை   அரசியல் வட்டாரம்   போராட்டம்   திருமணம்   போர்ச்சூழல்   நீதிமன்றம்   சினிமா   தேர்தல் ஆணையம்   வரலாறு   தேர்வு   விமர்சனம்   தொழுகை   உலக நாடு   பிரதமர் நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   திமுக கூட்டணி   கிழக்கு நாடு   அரசியல் கட்சி   பயணி   வாக்காளர்   டிஜிட்டல்   விளையாட்டு   திரையரங்கு   விசிக   எடப்பாடி பழனிச்சாமி   கோயில்   ஹார்முஸ் ஜலம்   வெளிநாடு   தொண்டர்   ஐபிஎல்   விமானம்   விலை உயர்வு   தமிழக அரசியல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   தேர்தல் களம்   காங்கிரஸ்   அச்சுறுத்தல்   மருத்துவமனை   ஈரானிய   சமூக ஊடகம்   அமெரிக்கா அதிபர்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   நகர்வு   பிரச்சாரம்   பலத்த   புகைப்படம்   எதிர்க்கட்சி   எக்ஸ் தளம்   வாட்ஸ் அப்   முதலமைச்சர்   கொலை   ஸ்டாலின்   மாணவர்   மழை   வெளியீடு   நோன்பு பெருநாள்   வணிகம்   வாடிக்கையாளர்   அரசியல் களம்   நகை   எட்டு   மருத்துவர்   பெட்ரோல்   மொழி   ரமலான் பண்டிகை   விமான நிலையம்   சேனல்   வீச்சு   கடற்படை   இறக்குமதி   கேப்டன்   தலைமுறை   உள்துறை அமைச்சர்   விருப்பமனு   பொழுதுபோக்கு   அமமுக பொதுச்செயலாளர்   டொனால்டு டிரம்ப்   அமித் ஷா   தமிழர் கட்சி   கலைஞர்   திமுக தலைமை  
Terms & Conditions | Privacy Policy | About us