அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சர்வதேச சட்டத்தை ரஷ்யா அப்பட்டமாக மீறியுள்ளது.
உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ்யா குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்1976-ம் ஆண்டு வரையிலான தனது 23 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தை ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் எழுதியுள்ளார். முதல் பாகமாக
உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை நிலை நிறுத்தியுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளின் எல்லையில் கடுமையான போர்
403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் மும்பையில் நிதி ஸ்திரத்தன்மை மேம்பாட்டு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. பின்னர், நிர்மலா சீதாராமன்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்தமாதம் (மார்ச்) தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் கட்டண டிக்கெட்டுகள் இன்று (புதன்கிழமை) ஆன்லைன் மூலம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி. மு. க. கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று உள்ளன.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாரா, ரகானே, இஷாந்த் சர்மா, விர்த்திமான் சஹா ஆகியோர் நீக்கப்பட்டனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில்
ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர்
ஐ. சி. சி.20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடந்த 20
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெஸ்ட் இன்டீசுக்கு எதிரான தொடரில் சொந்த மண்ணில் விளையாடியது. இதன் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இந்தியா ஒருநாள் தொடரி
ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு, டெடி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3, எனிமி படங்கள் வெளியானது. இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து, தற்போது கேப்டன் என்ற
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி
load more