கோவை மாநகராட்சியில் முடிவுகள் வெளியாகி அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி அபார வெற்றிப்பெற்றுள்ளது.
செஞ்சியில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் செஞ்சிமஸ்தான் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆண்டிபட்டி பகுதியில், காலாவதியான குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி பேரூராட்சிகளில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
கன்னியாகுமரி சங்குத்துறை கடற்கரைப் பகுதியில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றாமல் கயிறு கட்டி வைத்திருக்கும் சம்பவம் அப்பகுதி
சிங்கம்புணரி பகுதிகளில் மாம்பழ விளைச்சளை அதிகப்படுத்தும் வகையில், மாமரங்களை தயார்படுத்தும் பணி தீவரமாக நடைபெற்று வருகிறது.
சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செங்கோல் என்பவர் ஒரே ஒரு வாக்கு கூட பெறவில்லை என்ற தகவல்
சூளகிரியை சேர்ந்த, 5 வயது சிறுமி, தலைநகரங்களையும், தமிழகத்தின் மாவட்டங்களையும், இரண்டே நிமிடங்களில் பேசி சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
திருச்சியில் அழகு கலைப் பயிற்சி பள்ளியின் பட்டமளிப்பு விழாவில், பயிற்சி முடித்த 30க்கும் மேற்பட்டோருக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியில் 11 வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர், நரேந்திரன் ஒரே ஒரு ஓட்டு மற்றும் பெற்று படுதோல்வி
திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில், ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி 32 வது வார்டில் வாக்கு பெட்டியை மாற்றியதாக கூறி அதிமுக உட்பட வேட்பாளர்கள் தீடிரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டுகளில் திமுக 10 இடங்களில் பெற்றுள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் இணக்கமான தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது.
load more