நாகர்கோவில்:நாகர்கோவில் மாநகராட்சியில் 17-வது வார்டில் 21வயதான கல்லூரி மாணவி ஐ.எஸ்.கெளசுகி தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் 1500
வேலூர்: வேலூர் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு வார்டு வாரியாக அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்று
திருப்பூர் மாவட்டத்தில் ‘பாஸ்போர்ட்’ பதிவு அலுவலகம் இல்லை. தமிழகத்தில் உள்ள மாநிலங்களில் வெளிநாடுகளுடன் அதிக தொடர்பு கொண்டுள்ளது திருப்பூர்.
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதன் முதலாக சந்திக்கும் உள்ளாட்சி தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை
சென்னை:தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.இத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக,
புதுச்சேரி:புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-புதுவை அரசு சட்டக்
இந்த விவகாரம் குறித்து கர்நாடக மாநில ஈஸ்வரப்பா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதனால் அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும்
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றது. முதல் சுற்றில் 4
திருப்பூர்:பின்னலாடை தயாரிப்புக்கு பட்டன், ஜிப், லேஸ், லேபிள், ஹேங்கர் போன்ற அக்சசரீஸ்கள் (துணைப்பொருட்கள்) மிக முக்கியமானதாக உள்ளன. திருப்பூரில்
சென்னை: புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளில் இருந்து சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தண்ணீர்
கோவை:கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் பதிவான வாக்குகள் ஜி.சி.டி கல்லூரியில் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தி.மு.க வேட்பாளர்கள் தொடர்ந்து
திண்டுக்கல் மாநகராட்சியில் 4வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் மகன் 1,236 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சேலம்:சேலம் மாநகராட்சியில் திமுக அதிக இடங்களை பெற்று முன்னிலை வகித்து வருகிறது. 25 வார்டுகளில் 22 இடங்கள் வெற்றி பெற்றுள்ளது.41-வது வார்டில் தி.,மு.க.
20-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வசந்தம் பொங்கல் வைத்தல், 21-ந் தேதி காலை 11 மணிக்கு குண்டம் திறந்து பூ போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 22-ந்தேதி அதிகாலை 3:30 மணிக்கு
இந்திய தண்டனை சட்டம் 147, 148, 294பி, 153, 355, 323, 324, 506(2) மற்றும் 4ஏஏ (1ஏ), 4ஏஏ(4) பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய சட்டப்பிரிவுகள் ஜெயக்குமார் மீது பாய்ந்துள்ளன.
load more