நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்று வருவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஒரு ஓட்டை கூட கமல்ஹாசனின் கட்சி வேட்பாளர் பெறவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தோல்வி என்ற செய்தியை கேட்டு நெஞ்சு வலியால் துடித்த
சென்னையில் மாநகராட்சியில் அதிமுக, திமுக கட்சிகளை பின்னுக்கு தள்ளி வார்டு ஒன்றில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
விருதுநகரில் அடுத்தடுத்த வார்டுகளில் போட்டியிட்ட மாமியார் மற்றும் மருமகள் ஆகிய இருவருமே வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவரது குடும்பத்தினர்
ஒட்டன்சத்திரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளதால் அந்த பகுதியில் உள்ள திமுகவினர் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்
என் கணவர் மீது முதல்வருக்கு என்ன தனிப்பட்ட கோவம் என்று தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மனைவி பேட்டி.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் திமுக வெற்றி பெற்று வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொகுதியிலும் பெருவாரியான
நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது ஹிஜாப் பிரச்சினை எழுந்த மேலூர் 8வது வார்டில் பாஜக 10 ஓட்டுகள் பெற்றுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஏற்பட்டது என்பது தெரிந்ததே
யுக்ரேனின் பிரிவினைவாதிகள் வசமிருக்கும் இரு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. அங்கு அமைதி காக்கும் பணிகள் ரஷ்யப் படைகள்
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி வாரியாக முன்னிலை விவரங்கள் வெளியாகியுள்ளது.
அங்காங்கே பாஜக வெற்றிகளை சுவைத்து வரும் நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் திமுக வெற்றி பெற்று வரும் நிலையில் ஓ. பன்னீர்செல்வம் தொகுதியிலும் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது.
load more