சீன அரசு அமைப்புகள் சில நாட்களுக்கு மூன்பு ஜாக் மா-வின் ஆன்ட் குரூப் மற்றும் அலிபாபா நிறுவனத்திற்கு எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதை
இந்தியா வரலாற்றிலேயே எல்ஐசி (LIC ) பொது பங்கு வெளியீடானது மிகப்பெரிய அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் LIC பங்கு வெளியீடு குறித்து
சமீபத்திய காலமாக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ், பங்குகள் பரிசாக அறிவிப்பு என பல செய்திகளை படித்திருக்கிறோம். குறிப்பாக சில நிறுவன
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் நிலையான வளர்ச்சிக்கும், ஆதிக்கத்திற்கும் முக்கியப் பங்கு
ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியுள்ள என்எஸ்ஈ சித்ரா ராமகிருஷ்ணா வழக்கில் முக்கிய நபராக விளங்கும் என்எஸ்ஈ அமைப்பின் முன்னாள் தலைமை செயல்
இன்று காலை தொடக்கம் முதல் கொண்டே சரிவில் இருந்து வரும் இந்த சந்தைகள், தற்போதும் கூட சரிவில் தான் காணப்படுகின்றன. எனினும் இன்று காலை 1000
மத்திய அரசின் 'தொழிலாளர் விரோத' கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிப்ரவரி 23 மற்றும் பிப்ரவரி 24 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்களை
பங்கு சந்தையா? அது ஒரு சூதாட்டம் என்ற நிலை மாறி, சமீபத்திய காலமாகத் தான் இளைஞர்களும் பங்கு சந்தை முதலீட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
இந்திய ஐடி துறை கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, இந்த அதிகப்படியான வளர்ச்சிக்கு வெளிநாடுகளில் இருந்து
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளி இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆன கௌதம் அதானி-யின் சொத்து
நாட்டில் கொரோனாவின் தாக்கம் என்பது படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல துறை சார்ந்த நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து
உலக நாடுகளில் பல தற்போது மக்களின் வாழ்க்கை முறையிலும், வொர்க் லைப் பேலென்ஸ்-லும் அதிகப்படியான கவனத்தையும் செலுத்த துவங்கியுள்ளது. இதேவேளையில்
மத்திய அரசின் 'தொழிலாளர் விரோத' கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிப்ரவரி 23 மற்றும் பிப்ரவரி 24 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள்
பொதுவாக பங்கு சந்தைகளில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்று பங்கு சந்தை நிபுணர்கள் கூறுவதுண்டு. ஆனால் அது எந்தளவுக்கு
இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்புக் கொரோனா தொற்றுக் காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் பெரும்பாலான
load more