திருவண்ணாமலை மாவட்டம் தேசூர், போளூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வேலூர் மாவட்டம் திருவலம் பேரூராட்சியை
அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 37,704-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 392 உயர்ந்து ரூ.38,096-க்கு விற்பனையாகிறது.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் அபிராமபுரம் பேரூராட்சியில் திமுக 11, அதிமுக 2, சிபிஎம் 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம்
ஆவடி மாநகராட்சி தேர்தலில் 4-வது வார்டில் தி. மு. க. சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜா வெற்றி பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அபிராமபரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. விருதுநகர், காங்கேயம், பொள்ளாச்சி நகராட்சிகளை திமுக
ரூ.40 லட்சம் முறைகேடு வழக்கில் வருகிற 25-ந் தேதி லல்லு பிரசாத்தை ஆஜராக உத்தரவிட வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாட்னா: பீகார் மாநில
சென்னை: சென்னை ராயபுரம் 60வது வார்டு திமுக வேட்பாளர் ஆசாத்தை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக பாஜக அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். 9-வது
மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 42 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் வாக்கு எண்ணிக்கை மாநகராட்சி வார்டு உறுப்பினர்
எடப்பாடி : அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டிலேயே அதிமுக தோல்வியடைந்ததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எஸ். பி.
சென்னை மாநகராட்சி 99-வது வார்டில் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் தி. மு. க. வேட்பாளர் பரிதி இளம்சுருதி வெற்றி பெற்றுள்ளார். சென்னை: தமிழகத்தில்
சென்னை: சென்னை மாநகராட்சி 23வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ராஜன் 3,953 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக, திமுக வேட்பாளர்கள் முறையே 2வது,
சென்னை: சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் திமுக கூட்டணி இதுவரை 50 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் அதிமுக சுயேச்சைகள் தலா 2
சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட திமுக வட்ட செயலாளர் செல்வத்தின் மனைவி சமீனா வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 2,975
உடுமலை: உடுமலை நகராட்சியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் சொந்த வார்டில் அதிமுக டெபாசிட் இழந்தது. உடுமலை நகராட்சி 2-வது வார்டில்
23-வது வார்டில் ராஜன் பர்ணபாஸ் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் தனக்கு சீட் கிடைக்காததால் தனியாக களம் இறங்கினார்.
load more