முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபரும், அமெரிக்காவின் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் “truth social" என்ற புதிய செயலியினை ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் இன்று அறிமுகம் செய்து
புளியங்குடி தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டியை திமுகவினர் மாற்ற முயன்றதாக கூறி அதிமுகவினர் கல்லூரியை முற்றுகையிட்டு
கர்நாடக மாநிலம் ஷிவமோகா நகரில் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதால், நகர் முழுவதும் 144 தடை உத்தரவு
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா மற்றும் மானிட்டர் சுமார் 20 மணி நேரத்திற்கும்
62 வயதான மூதாட்டி மேற்குத் தொடர்ச்சி மலையின் கடினமான சிகரங்களில் ஒன்றில் மலையேற்றம் செய்த வீடியொ தற்போது வைரலாகி வருகிறது.
பேஸ்புக் காதலனை கரம் பிடிக்க கடல் கடந்து வந்த பெண், விசா காலம் முடிவடைவதால் காதல் கணவனுடன் சேர்ந்து வாழ செய்வதறியாது மாவட்ட காவல்
சமந்தா நடிக்கும் "சகுந்தலம்" திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உணவகம் உள்ளிட்ட நான்கு கடைகளில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
விசாகப்பட்டினத்தில் கடற்படை அணி வகுப்பினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிட்டுள்ளார்.
சென்னை, மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பார்வையிட்டார்.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கான தண்டனை விவரங்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவிக்க உள்ளது.
போர் பதற்றம் காரணமாக அமீரகத்தில் இருந்து உக்ரைன் மற்றும் ரஷியா செல்லும் விமானங்களை தற்காலமாக ரத்து செய்வதாக அமீரக அரசு தற்போது அறிவித்துள்ளது.
சென்னை புளியந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
load more