பீகாரின் மதுபானி நிலையத்தில் நின்றுகொண்டிருந்த விரைவுரயிலின் காலிப்பெட்டிகளில் தீப்பிடித்தது. தீயணைப்புத் துறையினர், ரயில்வே பணியாளர்கள்
வில் புதிதாக 22,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி வில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட இன்று சற்று குறைந்து 22 ஆயிரத்து 270ஆக பதிவாகி உள்ளது.
நகர்ப்புற தேர்தல் - 21.69% வாக்குகள் பதிவு தமிழ்நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், காலை 11 மணி நிலவரப்படி, சராசரியாக 21.69% வாக்குகள் பதிவு சென்னை
வேளாண்துறையை நவீனப்படுத்த நூறு கிசான் டிரோன்களைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, அடுத்த இரண்டாண்டுகளில் ஒரு இலட்சம் டிரோன்களைத் தயாரிக்க இலக்கு
கோவை மாவட்டம் சூலூர் அருகே கஞ்சா போதையில் மூன்றரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன், சமையல் எரிவாயுவை திறந்து விட்டு அந்த சிறுமியை தீ
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று
ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதி ஒருவன்
மத்தியப் பிரதேசம் இந்தூரில் சாண எரிவாயு ஆலையைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, இதுபோன்ற 75 ஆலைகள் கட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்தூரில்
ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தில் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து சிக்கிக்கொண்ட 5 வயது சிறுவன் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்தான்.
விராட்கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு பிசிசிஐ, 10 நாட்களுக்கு விளையாட்டில் இருந்து ஓய்வு அளித்துள்ளது. வரும் 24-ம் தேதி முதல் இலங்கை அணிக்கு
அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக விமானம் மூலம் வந்து தனது ஜனநாயக
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடிகளில் ஆங்காங்கே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. கடையநல்லூர்
கனடாவில் உயர்கல்வி படிக்கத் திட்டமிடும் இந்திய மாணவர்கள், கட்டணம் செலுத்தும் முன், தாங்கள் சேர உள்ள கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் உள்ளிட்டவற்றை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் முதியவர்களும்
load more