தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு. தமிழகத்தின்
சண்டிகரில் புதிய அலுவலக நேரம் இனி காலை 9.30 முதல் மாலை 5.30 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் (மொஹாலி), ஹரியானா (பஞ்ச்குலா) மற்றும் மத்திய
சென்னை தி. நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வி. கே. சசிகலா வாக்களித்தார். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள்
தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து செய்தியை வெளியிட்டார். தமிழுக்காக தன்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு காலை 9 மணி நிலவரப்படி, 8.21% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள்
மேலூரில் ஹிஜாப்பை அகற்ற கோரி தகராறு செய்த பாஜக முகவர் கிரிராஜனிடம் போலீசார் விசாரணை. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490
திண்டுக்கல்லில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஆம்புலன்சில் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் சில வாக்குச்சாவடிகளில் திமுகவினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.
சுவடிகளில் புதைந்து கிடந்த பழந்தமிழ் நூல்களை எல்லாம் கால்கள் தேயத்தேய நடந்து, தேடி எடுத்து நமக்கு தந்த தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் அவர்களின்
தெலுங்கானா ஐடி அமைச்சர் கே. டி. ராமராவ் ஹார்வர்ட் இந்தியா மாநாட்டில் 2022 இல் பேச அழைக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநில ஐடி மற்றும் தொழில்துறை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே 38-வது வார்டில் காட்டூர் பகுதி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் தமிழ்நாடு முழுவதும் 35.34% வாக்குகள் பதிவாகியுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. நகர்ப்புற உள்ளாட்சி
தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தாக யூடியூபர் மாரிதாஸின் முகநூல் பக்கம் பேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டது. யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர்
மதுரை மேலூர் நகராட்சி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணிடம், பாஜக பூத் நிர்வாகி ஹிஜாப்பை அகற்றச் சொல்லிக்
சென்னையில் QR Code மூலம் பணப்பட்டுவாடா செய்ய முயன்ற அதிமுக வட்டசெயலாளர் தங்கதுரையை வளைத்து பிடித்த தேர்தல் பறக்கும் படையினர். சென்னை மயிலாப்பூரில் QR
load more