லாரி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவத்தில் கொலை என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் மலைக்கிராமத்தில் வாழும் மக்களை புலி, யானைகளிடமிருந்து பாதுகாத்து அருள்புரிய வேண்டி அங்குள்ள
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர், இந்திய எம்.பி.க்கள் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு தூதரிடம் இந்தியா விளக்கம்
திமுகவினரின் மிரட்டலால் காணாமல் போனதாகக் கூறப்படும் அதிமுக வேட்பாளரை கண்டுபிடித்து தரக்கோரி அதிமுகவினர் வேலூர் தேர்தல் பார்வையாளர், மாவட்ட
அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 38 பேருக்கு மரண தண்டனை வழங்கி அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2008ஆம் ஆண்டு ஜூலை
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது.ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் அருகே இன்று காலை 8 மணிக்கு திடீர் நிலஅதிர்வு
நெல்லையில்,அதிமுக வேட்பாளர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.நெல்லை:மகராஜநகர் பகுதியைச் சேர்ந்த
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 25 ஆயிரத்து 920 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லி: மத்திய சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம்
122 துறைத் தேர்வுகளுக்கான உத்தேச விடைகள்(Answer Key) அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண் 19/2021, நாள் 22.11.2021-இன்
தொழிற்துறை 4.0 திட்டத்துக்காக ரூ2,201 கோடி செலவில் 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.சென்னை:தொழிற்துறை
மயிலாடுதுறை பெசண்ட் நகரில் நள்ளிரவு வேலைகளில் வீடுகளில் நோட்டமிடும் அடையாளம் தெரியாத கும்பல் குறித்த சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது. இது
நாகை அருகே இரண்டு மகள்கள், மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம்
மரக்காணம் கலவரத்தின்போது பேருந்து சேதபடுததப்பட்டது தொடர்பான இழப்பை வசூலிக்க தடையில்லை என்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து சென்னை
load more