திண்டுக்கல் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாளாளர் ஜோதிமுருகன் மீது கடந்தாண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80 சதவீதம் வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மதுரை டூ சென்னை சாலையில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அணுக்கழிவு மையம் கட்டுவதற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குப்பதிவு மையத்திற்கு அருகே இருந்த திமுக பிரசார பேனரை அகற்றக்கூறிய போலிசாரை கண்டித்து, 50க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில்
கிரிப்டோ ஹேக்கர்கள் டெலிகிராமில் தங்களுக்கென ஒரு அமைப்பையே உருவாக்கி உள்ளதாக ZebPay கிரிப்டோ பரிமாற்றத் தளம் எச்சரித்துள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்டு பதிவிட்ட சர்ச்சைக்குரிய ட்வீட்டை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் நீக்கியுள்ளார்
ராமநாதபுரம் சாயல்குடியில் சுயேச்சை வேட்பாளரை, மற்ற வேட்பாளர்கள் கொலை மிரட்டல் விடுவதாக கூறி செல்போன் டவரில் ஏறி சுயேட்சை வேட்பாளர் தற்கொலை
கரூர் திமுகவினரை வெளியேற்றக் கோரி அதிமுக எம். எல். ஏக்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சி தேர்தலில் திமுகவின் வெற்றி ஜீரோவாக இருக்கும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று தென் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை இன்று நிறைவு பெற்றுள்ளது
புறவழி சாலையில் சென்ற பெண்கள் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலிஜா அ. தி. மு. க சார்பிலும், அவரை எதிர்த்து நாஞ்சில் முருகேசனின் மருமகள் திவ்யா சிவராம் (மகன் சிவராமின் மனைவி) பா. ஜ. க
load more