கோவை மாநகராட்சியில் 61 வது வார்டில் பா. ஜ. க. வேட்பாளராக இளம் பட்டதாரி பெண்ணான சிந்துஜா போட்டியிடுகிறார்.
தூய்மை பணியாளர்களுடன் இணைந்து வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்தபடி சௌமியாராணி பிரச்சாரம் மேற்கொண்டார்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில், 4 வயதிற்குட்பட்ட குழந்தைகள், இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயம்; இது அடுத்தாண்டு பிப்ரவரி முதல் அமலுக்கு
திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் கசிவு தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் போனதால் மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை
தேர்தல் நாளன்று விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு
வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள்கோயில் பகுதியில் யாத்ரீகர்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என பாஜக வேட்பாளர் சந்தோஷ் உறுதி
சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது
தீபத் திரு நகரின் முதல் பெண் நகராட்சி தலைவி யார்? அக்னித்தலத்தில் அனல் பறக்கும் தேர்தல் கடைசி கட்ட பிரச்சாரம்
பெரம்பூரில், மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்
மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் பழைமை வாய்ந்த பாதாளவீரன் கோவிலில் பால்குட திருவிழா நடந்தது.
load more